By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கல்விகனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் “வெற்றிப்பாதை” படிப்பகம்; எஸ்.பி ஸ்டாலின் திறந்து வைத்தார்

Last updated: October 17, 2025 7:15 pm
October 17, 2025
65 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 17 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள் போதையின் பாதையில் செல்லாமல் எதிர்காலத்திற்கு தேவையான சரியான பாதையை தேர்ந்தெடுக்க வழிகாட்டும் விதத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஏற்கனவே சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடைபெற்று வந்த நிலையில் தற்போது டி.என்.பி.எஸ்.சி சப் இன்ஸ்பெக்டர், மற்றும் காவலர் தேர்வுக்கான எழுத்து தேர்வுகளில் பட்டதாரி இளைஞர்கள் இளம்பெண்கள் கவனம் செலுத்தும் விதத்திலும் போட்டி தேர்வுக்கு தயாராகும் விதத்திலும் பல்வேறு புத்தகங்களுடன் கூடிய “வெற்றிப்பாதை” படிப்பகம் மற்றும் இலவச டி.என்.பி.எஸ்.பி, சப் இன்ஸ்பெக்டர் காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்பையும் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் எஸ் பி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேட்டியளித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின்,இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 6-மணி முதல் 8.30 மணிவரையும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை காலை 10-மணி முதல் மாலை 4-மணி வரை நடைபெறும் என்றும் தினம்தோறும் 45-மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் எனவும் இதுவரை நடத்தப்பட்ட 22-மாதிரி தேர்வுகளில் 120-மாணவர்கள் பங்கேற்றுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சிவசேனா கட்சி கோவை உள்பட 6 இடங்களில் போட்டி
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு -40 முன்னுரிமை ஒன்றியங்கள் தேர்வு -பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு
மார்த்தாண்டம் கல்லூரி முன் கஞ்சாவுடன் வாலிபர் கைது
வேலை வாங்கித் தருவதாக ரூ.4.7 லட்சம் மோசடி
வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

May 28, 2026
23 Views
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
கண் விழித்திரை கருவிகள்
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தளத்தில் 53-வது ஆண்டு திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account