By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இராமநாதபுரம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யக் கோரி உறவினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: October 11, 2025 8:13 pm
October 11, 2025
47 Views
Share
SHARE

இராமேஸ்வரம், அக். 11 –

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் முன்பு மீனவ சங்கத் தலைவர் சேசுராஜ் தலைமையில் மத்திய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள 30 ராமேஸ்வரம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும், இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும் சிறையில் உள்ள மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூரில் நடிகர் விஜய் நடத்திய கூட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மத்திய குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது ஆனா கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தால் மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளாமல் மீனவர்களை மனிதர்களாக கூட மதிக்காமல் வேண்டுமென்றே மீனவ மக்களை அரசியல் செய்யும் நோக்கத்தில் பழிவாங்கும் நோக்கத்திலும் நடந்து கொள்கிறது.

தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்து நடவடிக்கை கண்டித்தும் காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதால் தான் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகிறார்கள். எனவே மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் சுமூகமாக பேசி மீன்பிடிப்பதற்கு வழிவகை செய்து கொடுக்க வேண்டும்.

வருகிற தீபாவளிக்குள் மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை அரசு விடுதலை செய்யவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டமாக மீனவர் குடும்பங்களை ஒன்றிணைத்து தங்களுடைய சொந்த விசைப்படகுகளில் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் படகுகளில் ஏற்றி கொண்டு கச்சத்தீவில் சென்று குடும்பத்துடன் குடியேறும் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவ சங்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வில் மீனவ சங்கத் தலைவர் சகாயம் போஸ் மார்கஸ் எமரிட் உள்ளிட்ட தலைவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவ குடும்பத்தினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மூக்கையூர் மீன்பிடித் துறைமுகத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் ஆ. ஸ்ரீநாத்
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
திருப்பாலைக்குடியில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாட்சா முன்னிலையில் 30 இளைஞர்கள் இணைந்த நிகழ்ச்சி
10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரை

மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.

May 3, 2024
136 Views
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
அணைக்கட்டு கெங்கநல்லரில் கலைஞர் கருணாநிதி சிலை திறப்பு விழா!!
புதுக்கடை அருகே திருமணம் செய்து ஏமாற்றியதாக இளம்பெண் மீது வழக்கு
திருப்பூர் வாவி பாளையத்தில் 2000 பேர் திமுகவில் இணைந்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account