By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்
கிருஷ்ணகிரி

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேம்பாலம்

Last updated: April 2, 2025 5:13 pm
April 2, 2025
80 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி.ஏப்ரல் 03 .
கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்ப நல நீதிமன்றம்., குற்றவியல் நீதிமன்றம்., சிவில் நீதிமன்றம், லோக் அதாலத் என மாவட்ட அளவில் முக்கிய நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட நீதிமன்ற கட்டிடங்களை இணைக்கும் வகையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி திருமதி V.R.லதா கலந்துக் கொண்டு உயர்மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிமன்றங்களை இணைக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் வயதானவர்கள்., மாற்றுத் திறனாளிகள் எளிதில் நீதிமன்றத்திற்கு வருவதற்கும்., ஒரு நீதிமன்றத்தில் இருந்து மற்ற நீதிமன்றத்திற்கு எளிதில் செல்லும் வகையில் அமைக்கபட்டுள்ளது என்று கூறினார். இதில் மாவட்ட நீதிபதிகள்., பார்கவுன்சில் தலைவர் வழக்கறிஞர் கோவிந்தராஜுலு, செயலாளர் சக்திநாராயணன், துணைத் தலைவர் குமாரசாமி, துணைத்தலைவர் கலையரசி, துணைச் செயலாளர் சிவசக்திகுமரன், நூலகர் பருக், மூத்த வழக்கறிஞர் தேவராஜன், வழக்கறிஞர்கள் தமிழ், சுரேகா, சபியுல்லா, முருகன், ராம்குமார், உள்ளிட்ட கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் ஏராளமானோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டம் மணவாரனப்பள்ளி கிராமத்தில் பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கிராம சபை விழிப்புணர்வு கருத்தரங்கு
கோ ஆப் டெக்ஸ் தீபாவளி சிறப்பு தள்ளுபடி
கிருஷ்ணகிரியில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுதமிழ்நாடு

பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு

January 6, 2026
47 Views
நாகர்கோவில் அருகே 2 பெண்கள் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த ரவுடி கைது
சென்னையில் “பசுமையான எதிர்காலம்” எஸ்பிஐ-ன் கிரீன் மாரத்தான் சீசன் – 6
மக்கள் படை சார்பில் இரத்தம் தானம் முகாம்
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account