By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது
இராமநாதபுரம்மாவட்டம்

10 பேர் மீது வழக்கு.3 பேர் கைது

Last updated: December 2, 2024 10:51 am
December 2, 2024
43 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.2: ராமநாதபுரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



 பரமக்குடி தாலுகா போகலூர்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது முதலூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி  டிஎஸ்பியாக இருந்து ஓய்வு பெற்றவர். போகலூர்  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ராமநாதபுரம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் பஜார் காவல் நிலைய எஸ்ஐ  கார்த்திகை ராஜா, சிறப்பு எஸ்ஐ  ஜெயபாலன் தலைமையில் போலீசார் நீல கண்டி ஊரணி பகுதியில் ஆற்று மணல் கடத்தி வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்பொழுது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தியுள்ளனர்.  அது நிற்காமல், சிறிது தூரம் சென்று  நின்ற லாரியில் இருந்தவர்கள் தப்பிச் சென்று விட்டனர்.3  யூனிட் ஆற்று மணல்  ஏற்றி வந்த லாரியை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மணல் எடுத்துச் செல்வதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால், மணல் கடத்தியதாக லாரி டிரைவர் முதலூர்  மணிகண்டன் (32), லோகநாதன் (27), சேகர் (31) ஆகியோரை போலீசார்  கைது செய்தனர் மேலும், இந்தக் கடத்தலுக்கு தொடர்புடையதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர், முன்னாள் டி எஸ் பி ராமசாமி,அவரது மகன் மனோஜ், முதலூர் பகுதியைச் சேர்ந்த  கார்த்திக், கந்த பாண்டி,ராமர்,விக்னேஷ்,கபில் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து முதலூர்,  வைரவனந்தல் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்று மணல் அடிக்கடி கடத்தப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆசிரியரை வெட்டியவருக்கு 4 ஆண்டு ஜெயில்
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
ஆடி மாத பிறப்பை ஒட்டி சுவாமிக்கு சிறப்பு பூஜை
கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து

October 18, 2024
92 Views
தருமபுரி மாவட்டம் உருவாக காரணமாக இருந்த வரும்
உணவு பாதுகாப்புத்துறை சார்பாக, நடைபெற்ற
டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account