By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அருகே தனியாய் இருந்த பெண்ணின் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அருகே தனியாய் இருந்த பெண்ணின் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை
கனஂனியாகுமரி

குழித்துறை அருகே தனியாய் இருந்த பெண்ணின் வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

Last updated: October 10, 2025 7:02 pm
October 10, 2025
39 Views
Share
SHARE

களியக்காவிளை, அக். 10 –

களியக்காவிளை காவல் நிலையத்துக்கு உட்பட்ட அதங்கோடு பகுதியை சேர்ந்தவர் அகிலேஷ் நாடார். இவரது மகள் ஜெகதீஷ் குமாரி என்ற டாடா (50). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கு மூன்று சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. இவர்கள் வசதியான பாரம்பரிய அமைக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். தற்போது இவர் இவரது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவரது வீட்டில் அதிக நகைகள் உள்ளது என வட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் பின்புற கதவு திறந்து கிடந்த நிலையில் மர்ம நபர் சமயம் பார்த்து உள்ளே புகுந்துள்ளார். அப்போது வீட்டில் பிரோவில் இருந்த 90 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். கொள்ளை நடந்து சில தினங்கள் கழிந்த பின்னரே ஜெகதீஷ் குமாரிக்கு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து ஜெகதீஷ் குமாரி களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்கனவே பல குற்றங்களில் தொடர்புடைய கொள்ளையன் ஒருவனை அடையாளம் கண்டு தேடிவந்தனர். இந்நிலையில் காஞ்சாபுரம் பகுதியைச் சேர்ந்த முக்கிய குற்றவாளி ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளது. விசாரணையில் அந்த பெண்மணி தனியாக இருப்பதை தெரிந்து கொண்டதோடு அவர் வீட்டில் நகை இருப்பதை உறுதி செய்து கொண்டும், கொள்ளையன் வீட்டிலிருந்த நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

மேலும் பல நாட்களாக நகை கொள்ளை குறித்து புகார் கொடுக்காததை அடுத்து அந்தக் கொள்ளையன் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் சேர்ந்து களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் பகுதிகளில் உள்ள பிரபல நகை கடைகளில் பழைய நகைகளை கொடுத்து புதிய நகைகள் வாங்கியுள்ளதும் தெரிய வந்தது. மேலும் கொள்ளையனின் மனைவி பாதி நகைகளை கையில் வைத்து சுற்றிக்கொண்டு திரிவதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் போலீசார் பிடிபட்ட குற்றவாளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதோடு நகைகளை கைப்பற்றும் பணியிலும் கொள்ளையர்களை கைது செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நகைக் கொள்ளை சம்பவம் களியக்காவிளை மற்றும் மார்த்தாண்டம் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
ஊர் முன்னேற்ற சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
நாகர்கோவில் அருகே வியாபாரியை தாக்கி ரூ.24 ஆயிரம் பறிமுதல்: ரவுடிகள் 2 பேர் கைது
குமரி அனந்தன் மறைவு:நாதக தீபக் இரங்கல்
பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

நொய்யல் நதியை பாதுகாக்க கோரி விவசாய அமைப்புகள் உண்ணாவிரத போராட்டம்

July 14, 2025
32 Views
50-ஆயிரம் மதிப்பிலான நவீன கொசு வலைகள்
தொற்று நோய் பரவும் அபாயம். பார்த்திபனூர் மக்கள் அவதி
குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
கலைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு விருதுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account