By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

உலக சுற்றுச்சூழல் தினம்மரம் நடும் விழா

Last updated: June 4, 2024 2:31 pm
June 4, 2024 63 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 04,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம்  2024 – 25 ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 1.21 கோடி மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்து உள்ளது.

 

அதன் தொடக்கம் உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு 1,00,000 மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோயில் டிவிடி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து மரம் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நாகர்கோயில் மாநகராட்சி மேயர்  மகேஷ்  மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மேலும் பள்ளியின் தாளாளர் ராஜூ, தலைமை ஆசிரியர் முருகன், ஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மற்றும் சுவாமி அகமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள விவசாய நிலங்களில் 242 கோடி மரங்களை நடுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.  நல்ல வருமானம் தரக்கூடிய மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல்  விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற விலை மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு வருகிறார்கள். ஏக்கருக்கு 260 முதல் 300 மரங்கள் வரை நடலாம். மற்ற பயிர்களுடன் மரம் நடவிரும்பினால், வேலி ஓரங்களில் மட்டும் 80 முதல் 120 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஈஷா கடந்த 26 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சி இதை கருத்தில் கொண்டு  விவசாய நிலங்களில் மரங்களை நடவு செய்து வருகிறது. தற்போது வரை ஈஷாவின் அடுத்தடுத்த திட்டங்கள் மூலம் 10.9 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளது. விவசாயிகள் நடுவதற்கு தேவையான மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகள் மூலம் குறைந்த விலையில் 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் காவேரி கூக்குரல் இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர். விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற காவேரி கூக்குரல் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

You Might Also Like

டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தும் மலிவு விலை 4 சக்கர மினி டிரக்

இரணியல் அரண்மனை பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” பரப்புரை பொதுக்கூட்டம்

அதகபாடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார்

விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் விவசாயிகளுக்கு விதை, பழக்கன்று தொகுப்பு பெட்டகம் வழங்கினார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காட்டுயானைகள் கூட்டம் புகுந்து விவசாய பயிர்களை அழித்து நாசம்

December 10, 2024 30 Views
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நாளை
ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா மீது புகார் மனு
அரசு விதிமுறைகளுக்கு மாறாக சுங்க கட்டணம் அலட்சியமாக நடந்து கொள்ளும் அதிகாரிகள்விக்கிரமராஜா கண்டன
சத்துவாச்சாரியில் ஸ்ரீ அன்னபூரணி நித்திய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?