கோவை, அக். 02 –
தேசத்தந்தை மகாத்மா காந்தி 157 வது பிறந்த நாளை முன்னிட்டு பாப்பநாய்க்கன் பாளையம் நேதாஜி சாலையில் உள்ள காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ் செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் பாப்பநாய்க்கன் பாளையம் பகுதி பொறுப்பாளர் மா. நாகராஜ், வட்ட கழக செயலாளர்கள் ஜெபமாலை தாஸ், சசிக்குமார், மாவட்ட அணி அமைப்பாளர்கள் தனபால், பாபு, துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், வைரமணி, ரமேஷ்குமார், சந்திரசேகர், 49-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அன்னக்கொடி எத்திராஜ், கேபிள்சேகர், எத்திராஜ், கமல் மனோகரன், எலிசபெத் ராணி, சதீஷ்குமார், திருமேணி, செந்தில் குமார், ராஜேஷ், வைரமணி, மோகன்ராஜ், மணி, சண்முகம், அசோக், பிரகாஷ், முருகன், காளிதாஸ், இன்பசேகர், விவேகானந்தன், ராஜேந்திரன், தனபால் சரஸ்வதி, வளர்மதி, பரிமளா, பிரேமலதா, சத்யா, நிர்மலா, சுனிதா, டெம்போ சண்முகம், முருகன், பாபு மகேந்திரன், சுதர்சன், ஆறுமுகம், ஆறுச்சாமி, தாமரை செல்வன், மாசாணம், அபிசேக் குமார், ராமசாமி, நடராஜ், ஜோதிமுருகன், கோபி, தினேஷ்குமார், மனோகரன், குணசேகரன், பாலகிருஷ்ணன், மாலதி, பிரதீப்குமார், லலிதா, சலீமா, கீர்த்தி, திபஶ்ரீ, லட்சுமி, கிருஷ்ணவேணி, மகேஸ், ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



