By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே குடிநீர் டேங்கில் கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தல்; டிரைவர் கைது

Last updated: September 27, 2025 6:12 pm
September 27, 2025
14 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப். 27 –

குமரியில் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் படகுகளுக்கு வழங்கும் மண்ணெண்ணைய் வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு கடத்தப்படுவது வழக்கம். இன்று 27-ம் தேதி காலை நித்திரவிளை அருகே விரிவிளை சந்திப்பில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 2 குடிநீர் டேங்குகளுடன் வாகனம் ஒன்று ஒரு டீ கடை முன்பு நின்றது. அப்போது அருகே நின்று கொண்டிருந்த போலீசார் வாகனத்தில் இருந்து மண்ணெண்ணெய் வாடை வீசுவதை கண்டு டிரைவரிடம் இது குறித்து விசாரித்துள்ளனர்.

அப்போது மினி டெம்போ டிரைவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் மினி டெம்போவில் ஏறி தண்ணீர் தொட்டியில் பார்த்தபோது உள்ளே மண்ணெண்ணெய் கேன்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் டிரைவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடத்தில் விசாரித்தனர். அப்போது அவர் வழக்கன்பாறை பகுதியைச் சேர்ந்த சுப்பையா (23) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் இனயம் பகுதியை சேர்ந்த பெண் வியாபாரி ஒருவர் செப்டிக் டேங்க் கழிவறை அள்ளிச் செல்லும் பிளாஸ்டிக் கேனுக்குள் சிறிய அளவிலான மண்ணெண்ணெய் கேன்களை வைத்து கேரளாவுக்கு கடத்தி கொடுத்தால் அதிகமான வாடகை தருவதாக கூறியுள்ளார். இதற்காக பூவார் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (23) என்பவரை அறிமுகப்படுத்தியதாகவும், அதன் பிறகு வாரத்தில் 4 நாட்கள் இனயம் பகுதியில் இருந்து மண்ணெண்ணெய் ஏற்றிக்கொண்டு பூவார் பகுதியில் உள்ள ராஜேந்திரன் வீட்டில் கொண்டு கொடுத்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இதற்கு சுப்பையாவுக்கு ரூ 4 ஆயிரம் வாடகை கொடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு டேங்கர் கேன்களில் மண்ணெண்ணையை பதுக்கிக்கொண்டு செல்லும்போது ரோந்து போலீசாருக்கோ, சோதனை சாவடி போலீசாருக்கோ சந்தேகம் ஏற்படவில்லை. அதனால் வழக்கம்போல் நேற்றும் ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் கடத்திக்கொண்டு பூவார் செல்லும் போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டதாக தெரிவித்துள்ளார். போலீசார் டிரைவர் சுப்பையாவை கைது செய்ததுடன் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண் மற்றும் ராஜேந்திரன் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் ஐ மகனுக்கு வங்கியில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி
மஹா யாகத்திற்கான ஆலோசனை கூட்டம்
தற்காலிகமாக நிறுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பத்மனாபபுரம் அரண்மனையில் உடைவாள்
கண்டுபிடிக்கபடாத மீனவர்கள்: மீட்டு தர கோரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மாவட்ட ஆயுதப் படையில் சரக காவல்துறை

December 9, 2024
28 Views
தேமுதிக மாநகர் மாவட்ட பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் விளையாட்டு விழா
அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க முறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account