By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் லஞ்சம் வாங்கி கைதான மருந்து ஆய்வாளர் சிறையில் அடைப்பு

Last updated: September 22, 2025 7:09 pm
September 22, 2025
55 Views
Share
SHARE

நாகர்கோவில், செப். 22 –

குமரி மாவட்ட மருந்து தர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வாளராக இருந்தவர் திருப்பூர் பகுதி கதிரவன் (43). இவரிடம் திட்டுவிளை பகுதியை சேர்ந்த ஹரிசுதன் (35) என்பவர் மெடிக்கல் ஸ்டோர் தொடங்க விண்ணப்பித்தார். அப்போது அவரிடம் கதிரவன் ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதா கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசார் மறைந்திருந்து கதிரவன் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய போது அவரை கடந்த 12ம் தேதி கைது செய்தனர். பின்னர் மருத்துவ பரிசினைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்ற போது அங்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். தொடர்ந்து ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். கைதிகளுக்கான வார்டில் கூட கதிரவன் மாற்றப்படாமல் இருந்தார். இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் கதிரவன் மீது ஏற்கனவே மோசடி வழக்கு இருப்பது தெரிய வந்தது. கடந்த 2021 இல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பகுதியில் ஆன்லைன் நிறுவனம் மூலம் கதிரவன் ரூ. 7 லட்சம் வரை மோசடி செய்ததாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். கதிரவன் ஜாமீனில் வந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் எப்படி இவர் அரசு பணியில் சேர்ந்தார்? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் ஒரு வாரம் மருத்துவமனை சிகிச்சையில் இருந்த கதிரவன் நேற்று மருத்துவ பரிசோதனை முடிந்து டாக்டர்கள் டிஸ்சார்ஜ் அறிக்கை கொடுத்தனர். அதன் அடிப்படையில் நீதிமன்ற உத்தரன்படி கதிரவன் நாகர்கோவில் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு
கடையாலுமூடு அருகே குவாரியில் எஸ்பி திடீர் ஆய்வு; அதிமுக கவுன்சிலர் கைது; 2 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
பெண்ணிடம் பணம் பறிக்க முயன்ற 2 பெண்கள்
கிள்ளியூரில் திமுக சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி
மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் வைத்து பெண் மீது தாக்குதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போக்குவரத்து காவலர்கள் உட்காரும் வசதியுடன் கூடிய பாதுகாப்பு நிழலகம் எஸ் பி தொடங்கி வைத்தார்

May 21, 2025
46 Views
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான கூடைப்பந்து அணி தேர்வு
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account