By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்
கனஂனியாகுமரி

நாகர்கோவில் அருகே அரசு டாக்டரின் மாமியார் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் செயின் மாயம்

Last updated: September 8, 2025 11:51 am
September 8, 2025
57 Views
Share
SHARE

ராஜாக்கமங்கலம், செப். 8 –

நாகர்கோவில் அருகே அரசு மருத்துவரின் மாமியார் கழுத்தில் இருந்து ஆறு பவுன் தங்கச் செயினை திருடி சென்ற வேலைக்காரி மற்றும் அவரது தங்கையை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்துக் கோணம் குருகுலம் சாலை சிஎம்சி கார்டனில் வசித்து வருபவர் டாக்டர் பகவத் (45). இவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் மனைவியின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வரும் நிலையில் அவரை கவனிக்க குமரி மாவட்டம் உண்ணாமலை கடை பகுதியில் உள்ள ஜான்சன் என்பவரது மனைவி சுசிலா (54) என்பவரை வேலைக்கு வைத்திருந்தனர். இவருக்கு மாதம் 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

சுசிலா தினமும் டாக்டரின் வீட்டிற்கு வந்து அவரது மாமியாரை கவனித்து விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். நேற்று முன்தினமும் சுசிலா டாக்டர் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் வேலையை முடித்துவிட்டு மாலையில் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரவு சுமார் 7 மணி அளவில் டாக்டரின் மனைவி தாயாருக்கு உணவு கொடுப்பதற்காக ரூமுக்கு சென்ற போது தாயார் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 6 பவுன் தங்கச் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த டாக்டர் பகவத் தம்பதிக்கு வேலைக்காரி சுசிலா மீது சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து டாக்டர் பகவத் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுசிலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியதில் அவர் தான் செயினை திருடி வந்ததும் அந்த செயினை தனது சகோதரியான மீனச்சல் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி சாந்தி (51) என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து சுசிலாவை கைது செய்த போலீசார் உடனடியாக மீனச்சல்லில் உள்ள சாந்தியின் வீட்டுக்கு சென்று சாந்தியையும் கைது செய்து அவரிடமிருந்த 6 பவுன் செயினையும் பறிமுதல் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

முள்ளூர்துறையில் காம்பவுண்ட் சுவர் இடிப்பு: 34 பேர் மீது வழக்கு பதிவு
குமரியில் குளங்களில் சட்ட விரோதமாக தாமரை சாகுபடி; நடவடிக்கை எடுக்க கோரி பாசன துறை சேர்மன் மனு
வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
கிரேஸ் கல்வி நிறுவனங்களில் சமூகநீதி நாள் கொண்டாடப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டம்

January 29, 2025
56 Views
சர்வதேச காடுகள் தினம் விழிப்புணர்வு
புனித மிக்கேல் அதிதூதர் திருத்தல திருவிழா. கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரம் அருகே 8ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடியசைத்து துவக்கி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account