ஏ. பாஸ்கர் கௌரவ நீதிபதி அவர்களால் கட்டப்பட்டது.எஸ். தாமோதரன், டி. மகுடேஸ்வரி அவர்களால் புனர மைக்கப்பட்ட தை தொடர்ந்து திருக்கோவிலின் கும்பாபிஷேகத்தைநடத்தி வைப்பவர். என். கார்த்திகேய சிவன் திருப்பூர், ஆலய அர்ச்சகர் கே. சங்கரன் ,எஸ். தாமோதரன்- மகுடேஸ்வரி குடும்பத்தினர். ஸ்ரீ வர சித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ துர்கை, ஸ்ரீ சனீஸ்வரர், நவகிரகங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.இதில் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
80வருட பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ வரசித்தி

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics