By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்
கனஂனியாகுமரிமாவட்டம்

4-வது திருத்தலம் புதூர் புனித லூசிய தேவாலயம்

Last updated: July 2, 2024 2:11 pm
July 2, 2024 74 Views
Share
SHARE

நாகர்கோவில் , ஜூலை – 02

 

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு குளச்சல் அருகே 275 ஆண்டுகளாக நடத்தி வரும் புதூர் புனித லூசியா தேவாலயம் திருத்தலமாக அங்கீகாரம் பெற்று உள்ளது – தமிழகம் கேரளா வில் இருந்து ஏராளமான மக்கள் வந்து வழிபட்டு செல்லும் கடலோரம் அமைந்த முக்கிய தேவாலாயம் ..

இயேசுவின் சீடர்களில் ஒருவரான தோமையார் நேரிடையாக வந்து தேவாலயம் கட்டி வழிபாடுகள் நடத்திய இடம் தான் கன்னியாகுமரி மாவட்டம்.  தேவாலயங்கள் நிறைந்த இந்த மாவட்டத்தில் வரலாற்று புகழ் பெற்ற தேவாலயங்களும் உண்டு. அந்த வகையில் குமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டை காடு புதூரில் உள்ள புனித லூசியா ஆலையம் பாரம்பரிய மிக்க வரலாற்றை கொண்டது . சுமார் 275 ஆண்டுகளுக்கு முன்பு அரபி கடலில் மிதந்து வந்த புனித லூசியா சொருபத்தை மீனவர்கள் மீட்டு கரை கொண்டு வந்து சேர்த்து அன்றே தேவாலயமாக கட்டி பிரார்த்தனைகள் வழிபாடுகள் நடத்தி வந்தனர்.   இந்த தேவாலயத்திற்கு தமிழகம் மட்டும் அல்லாமல்  கேரளாவில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து வழிப்பட்டு செல்கின்றனர் . அத்தகைய பிரசித்து பெற்ற இந்த தேவாலயம் கோட்டாறு மறைமாவட்ட நிர்வாகத்தால் திருத்தலமாக வரும் 12.07. 2024 அன்று மாலை 5:30 மணிக்கு கோட்டாறு மறை மாவட்ட ஆயர்  மேதகு. நசரேன் சூசை அவர்கள் கோட்டாறு மறை மாவட்டத்தின் 4-வது திருத்தலமாக அறிவிக்கிறார்கள்.இம்மாபெரும் வரலாற்று சிறப்புமிகு நிகழ்வில் மறைமாவட்ட நிர்வாகம், அனைத்து வட்டார முதன்மை பணியாளர்கள், அருட்பணியாளர்கள் , அருட் சகோதரிகள், பக்தர்கள், மற்றும் பங்கு மக்கள் அனைவரும் திரளாய் பங்கேற்கிறார்கள். எமது புதூர் புனித லூசியா ஆலயமானது கோட்டாறு மறை மாவட்டத்தில் 4-வது  திருத்தலமாக அறிவிக்கப்படும் இவ் விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அருட்பணி வ. அமல்ராஜ் பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், துணைத் தலைவர் கிங்ஸ்லி, செயலர் மெல்கின் பாபு , துணைச் செயலர் கரோலின் புனிதா, பொருளாளர் இயேசு ராஜா பேரவை உறுப்பினர்கள் புனித அன்னாள் பிறரன்பு, சபை அருட் சகோதரிகள் பங்கு மக்கள் யாவரும் செய்து வருகிறார்கள் .கடலில் மிதந்து வந்து புனித லூசியா அன்னயை தரிசிக்க கேரளாவில் இருந்து தினசரி மக்கள் வந்து செல்கின்றனர் நினைத்து வந்த தேவைகள் நிறைவேறும் இடமாக மக்கள் மத்தியில் நம்பிக்கை இருந்து வருவதாக இந்த தேவாலயத்தின் அருட்பணியாளர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

You Might Also Like

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

கோவையில் கார்த்திபுரம் 1000 மரக்கன்றுகள் நடும் விழா

தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கல்லூரியின் தமிழ் துறை மாணவர்களுக்கு 5 நாள் நாடக நடிப்பு பயிற்சி துவக்க விழா

தஞ்சாவூர் மாவட்ட அளவில் யூத் ரெட் கிராஸ் சார்பில் ஜெனிவா ஒப்பந்த நாள் போட்டிகள்

மதுரை அரிட்டாபட்டியில் ஸ்ரீ சித்தர் ராம தேவர் ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு

October 3, 2024 30 Views
மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற இளம் பெண் திடீர் மாயம்
100 நாள் திட்டத்தில் குளங்கள் அமைக்கும் பணி
நீலகிரி மாவட்டத்தில் கழக சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
போலீசாருக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் கலவர கும்பல்களை கலைக்கும் ‘மாக் டிரில்’ பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?