தஞ்சாவூர் ஜூலை 19.
தஞ்சாவூர் பெரிய கோவிலில் ரூபாய் 48 லட்சத்து 62 உண்டியல் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தி இருந்தனர்
தஞ்சாவூர் பெரிய கோவில் உலகப் பிரசித்தி பெற்றது.இந்த கோவில் கட்டிடக் கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வது உலக பாரம்பரிய சின்னம்மாவும் விளங்கி வருகிறது இந்த கோவிலில் பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் வராகி அம்மன் முருகன் கருவூரார் விநாயகர் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை. செலுத்துவதற்கு வசதியாக பதினோரு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து என்னப்படுவது வழக்கம்.
தென்படி கோவிலில் உள்ள உண்டியல்களில் இருந்த காணிக்கை என்ன பட்டன மொத்த 11 உண்டியல்கள் சீல் வைக்கப்பட்டு பெரியநாயகி அம்மன் சன்னதிக்கு எடுத்துவர பட்டண பின்னர் இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சூரிய நாராயணன் உதவி ஆணையர் கவிதா செயல் அலுவலர் மணிகண்டன் கண்காணிப்பாளர் செந்தில் ஆகியோர் முன்னிலையில் பிறந்து எண்ணப்பட்டன.
உண்டியல் காணிக்கு என்னும் பணியில் வங்கி ஊழியர்கள் மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் ஈடுபட்டனர் உண்டியலில் காணிக்கை மூலம் ரூபாய் 48 லட்சத்தை 62 ஆயிரத்து 507 ரூபாய் காணிக்கையாக கிடைத்தது .மேலும்92.500 கிராம் வெள்ளி 3.900 கிராம் தங்கம் கிடைத்துள்ளது.