By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு
தஞ்சாவூர்

பெரியார் மணியம்மை அறிவியல் 37-ம் ஆண்டு

Last updated: April 16, 2025 7:06 pm
April 16, 2025 18 Views
Share
SHARE

தஞ்சாவூர். ஏப்.15.
தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனதின் 37-ம் ஆண்டுவிழா மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி 45-ம் ஆண்டுவிழா பல்கலை கழக
வேந்தர் டாக்டர். கி. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்.வெ.இராமச்சந்திரன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் அ.ஹேமலதா ஆகி யோர் வரவேற்புரையாற்றினர்.
பல்கலைக்கழக மற்றும் பாலிடெ
க்னிக் கல்லூரியின் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. பல்கலைக்கழக ஆட்சிமன்ற குழுஉறுப்பினர்வீ.அன்புராஜ்,பல்கலைக்கழகபதிவாளர் பேராசிரியர். ஸ்ரீவித்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றனர்.
திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன தகவல் தொழில்நுட்பம். உயர் அழுத்தக் கொதிகலன் பிரிவு மூத்த துணைப் பொது மேலாளரும், 1995-1999 ஆண்டின் முன்னாள் மாணவி இரா.பிரதீபா
முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றி பேசியதாவது, இக்கல்லூரியில் பயின்ற காலத்தில் எங்களுக்கு தன்னபிக்கையையும் மனஉறுதி யையும் வாழ்வில் முன்னேற்றத் திற்கான ஆலோசனைகளை வழங்கியது என பேசினார்.
பாலிடெக்னிக் கல்லூரியில்
1986 – 1989 பயின்ற முன்னாள் மாணவியும், திருச்சிராப்பள்ளி அண்ணா பல்கலைக்கழக மின்னணு மற்றும் தொலை தொடர்பியல் துறை தலைவருமா
ன பேராசிரியர் பி.ராம தேவி பேசியதாவது, தரமான ஆசிரியர்களிடம் பயின்றோம் எங்களை தங்கள் பிள்ளைகளைப் போல் அரவணைத்து ஊக்கபடுத்தி
பயிற்றுவித்தார்கள் என கூறினார்.
பல்கலை கழக வேந்தர் டாக்டர். கி. வீரமணி பேசியதாவது, மாணவர்களிடம் படிப்பாற்றலும் சிறந்த செயல் திறன்களை வெளிக்கொணர்வதும் எங்களது கடமையாகும்.பெரியாரும் அறிவிய லும், பெரியாரின் இனிவரும் உலகம் மற்றும் பெண் ஏன் அடிமை யானாள்? என்ற புத்தகங்களை மேற்கோள்காட்டினார்
பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூபாய் 10,000/- காசோலையை திருச்சிராப்பள்ளி இருக்கும் நாகம்மையார் இல்லத்திற்கு வழங்கினார். பாலிடெக்னிக் மற்றும் பல்கலைக்கழகதின் ஆண்டு இதழினை வேந்தர் கி. வீரமணி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்
டனர்.
சிறந்த மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கும் சான்றிதழும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்ட து. பல்கலைக்கழகதின் இணை துணைவேந்தர் பேராசிரியர் இரா.மல்லிகா நன்றியுரை யாற்றினார்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

தஞ்சாவூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் கற்றல் திறன் குறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் நேரில் ஆய்வு

தஞ்சாவூரில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

தஞ்சாவூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு

November 4, 2024 48 Views
கம்பத்தில் குர்பானி வழங்கி பக்ரீத் கொண்டாடிய பி.எல்.ஏ.
காட்டு புதூரில் கஞ்சி காய்ச்சும் போராட்டம்
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
மாணவ மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?