By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

சைபர் கிரைம் குற்றவாளிகள் 2 பேர் டெல்லியில் வைத்து கைது

Last updated: February 21, 2025 12:42 pm
February 21, 2025 22 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 21 

 

ஆன்லைனில் மோசடியாக செய்யப்பட்ட விளம்பரத்தை பார்த்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய சமையல் எரிவாயு விற்பனை நிலையம் அமைப்பதற்காக விண்ணப்பம் செய்திருந்தார். அதன்படி இணையதள மோசடிக்காரர்கள் பல்வேறு தவணைகளில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரிடமிருந்து  சுமார் 50 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு எந்த ஒரு விற்பனை நிலையமும் அமைத்து தராமல் மோசடி செய்தனர்.

 

தான் ஏமாற்றப்பட்டதை  அறிந்த ஓய்வு பெற்ற  தலைமை ஆசிரியர் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைமிற்கு புகார் அளித்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின் உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து  கைது செய்ய உத்தரவிட்டிருந்தார். 

 

 அவரின் உத்தரவின்படி, வழக்கு விசாரணையில் சைபர் குற்றவாளிகள் டெல்லியில் இருந்துகொண்டு ஏமாற்றியது தெரிய வந்தது. சைபர் கிரைம் ஆய்வாளர் சொர்ணராணி, உதவி ஆய்வாளர்கள் அஜ்மல் ஜெனிப், பெர்லின் பிரகாஷ் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் டெல்லி சென்று   ஹரியானா பரிதாபாத்தை சேர்ந்த வினோத் குப்தா என்பவரின் மகன் சுதிர் குப்தா(32) மற்றும் டெல்லியை சேர்ந்த சுரேந்தர் குமார் அகர்வால் என்பவரின் மகன் அன்குஷ்  அகர்வால்(36) ஆகியோரை கைது செய்தனர்.

 மேலும் குற்றவாளிகளிடமிருந்து  8 செல்போன், 1 லேப்டாப், 14 சிம் கார்டு, 7 ATM கார்டு, 2 வங்கி கணக்கு புத்தகம் மற்றும் 5,50,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

You Might Also Like

தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்

ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் அறங்காவலர்கள் நியமனம்

மயிலாடி அருகே கூண்டு பாலத்தின் தரைப்பகுதியில் போதிய வடிகால் வசதி இன்றி சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர்; பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சி பயணம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு

வ.உ. சிதம்பரனார் துறைமுகம் 15 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்

May 31, 2025 13 Views
ராமநாதபுரத்தில் மகளிர் திட்ட துறையின் மூலம் மகளிர் சுய உதவி குழு
திருவெண்ணெய்நல்லூர் அருகே இருசக்கர வாகனம்-வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி, ஒருவர் படுகாயம்
மே – 1சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யூனிக்கோ டிரஸ்ட் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கௌரவிப்பு.
கியாசனூர் வனநோய் (KFD) என்னும் உண்ணிக் காய்ச்சல் பரவும் அபாயம்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?