வேலூர்_18
வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த பென்னாத்தூர் மதுரா ,கேசவபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் ஆலயத்தில் நடைபெற்ற 19 ஆம் ஆண்டு திருவிழாவில் பால்குடம் ஊர்வலம் முருகர் ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து பக்தர்கள் பச்சையம்மனுக்கு தங்கள் திருக்கரங்களால் பால் அபிஷேகம் செய்தனர் .இதில் கணேசன், ராதாகிருஷ்ணன் ,வேல்முருகன், சங்கர் , தங்கமூர்த்தி ,மற்றும் விழா குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் பக்தர்கள் ,பலர் கலந்து கொண்டனர்.