By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு
தஞ்சாவூர்மாவட்டம்

14 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு

Last updated: December 2, 2024 9:19 am
December 2, 2024
35 Views
Share
SHARE

தஞ்சாவூர். நவ.30

தஞ்சாவூர் மாவட்டம்,அம்மாபேட்டை ஒன்றியம்,உக்கடை ஊராட்சியில் பருவமழை ஆயத்தப் பணிகள், வயல்களில் மழைநீர் நிரம்பியுள்ள தை வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

 

மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.அரவிந்த்,மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம்,மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வின் போது வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.

தமிழகத்தில் பலத்த மழை காரணமாக 13,749 ஹெக்டர் அளவு க்கு  நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 974 ஹெக்டர் மழைநீரால் மூழ்கியுள் ளன. பயிரின் தன்மையைத் தொடர்புடைய துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகத்தினர் கணக்கெடுக்கும் பணியை மேற் கொண்டு வருகின்றனர். மழை நின்ற பிறகு தண்ணீர் வடிவதை பொருத்து  பயிர்கள் 33 சதவீத அளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்காக தொகை கிடைக்க ஆவன செய்யப்படும் என தெரிவித்தார்.

      ஆய்வின் தொடர்ச்சியாக ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூர் நன்னான்குளத்தில் நீர் நிரம்பியுள்ளதையும், குளத்தில் வடிகால் அமைத்து வயல்களுக்கு செல்லாமல் தண்ணீரை துரிதமாக வெளியேற்றப்படுவதை உயர் கல்வித்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

மேலும், மதுக்கூர் ஒன்றியம் பட்டுக்கோட்டை வட்டம், கண்ணனாற்றின் பழைய பாலத்தில் நீர்வரத்து குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து ராஜாமடம் பல்நோக்கு பேரிடர் மைய கட்டடத்தில் புயல் பாதுகாப்பு மையத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அவர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் தயார்நிலையில் இருப்பதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களிடம் ஆய்வு செய்தார்.

 

இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார்  (பேராவூரணி), உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார் வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்),ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயசீலன் வேளாண்மை இணை இயக்குநர் கோ.வித்யா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அய்யம்பெருமாள், வட்டாட்சியர் பாக்யராஜ் , பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் கென்னடி

மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

1,700 -ஏக்கர் நிலப்பரப்பில் சிப்காட் தொழில் பூங்கா
ஈத்தாமொழி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த தொழிலாளி கைது
பாராளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் அனைத்து மக்களுக்கும் நன்றி
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா!!

February 26, 2025
21 Views
குமரி மாவட்ட அஞ்சலகங்களில் ஏபிடி செயலி அறிமுகம்
அம்மன் ஆலயத்தில் முளைக்கொட்டு உற்சவ விழா
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
திருச்சி சிவா நிதானமாக பேசயிருக்க வேண்டும் – நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் தீபக் சாலோமன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account