சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் ,தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், வட்டாரத் தலைவர் பெருமாள், நகர பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 134 வது பிறந்த நா

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics