திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற 11-வது புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி சிறப்பாக செயல்பட்ட வேடசந்தூர் அக்சரா பதின்ம பள்ளி மாணவிகளுக்கு செஞ்சிலுவை சங்க மாவட்ட சேர்மன் Ln.Dr.N.M.B.காஜாமைதீன், மாவட்ட இலக்கிய களத்தின் துணைத் தலைவர் முனைவர் மு.சரவணன் இணைந்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள். இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இலக்கிய களத்தின் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.



