By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்

Last updated: November 30, 2024 12:55 pm
November 30, 2024
77 Views
Share
SHARE

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் பங்களிப்புடன் குடியை மறக்க (போதை) மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மேயர் “தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இதுவரை 19 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். பூங்கா இல்லாத பகுதியான முத்தையாபுரம் பகுதியில் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேலும் முத்துநகர் பூங்கா உள்ளிட்ட கடற்கரை பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தூத்துக்குடி மாநகராட்சி தீர்வை கட்டணம் அதிகமாக உள்ளது. அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

திமுக உறுப்பினர் கனகராஜ் பேசும்போது, “பழமை வாய்ந்த சங்க நாராயணன் பிள்ளை பூங்காவை சீரமைக்க வேண்டும்” என வலியுறுத்தினார்மேலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முன்னதாக மாநகராட்சி வழக்கறிஞர் சாமுவேல் ராஜேந்திரன் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.அதனை தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மணப்பாறை அருகே மின்மாற்றியில் காப்பர் காயில்கள் திருட்டு
அங்கீகார தேர்தலை நடத்த கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்குபவர்கள் முற்றுகைப் போராட்டம்
திருச்சி வரதட்சணை கொடுமை: 6 பேர் மீது வழக்கு பதிவு
ஆயிரக்கணக்கான மக்கள் தர்ப்பணம்
குல சங்கங்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

மாணவ, மாணவிகள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து

July 19, 2024
85 Views
கடலோர கிராமங்களை தனித்தனி கிராம பஞ்சாயத்தாக மாற்றவேண்டியது அவசர அவசியத் தேவையாகும்
தைப்பூச பூஜை தொடக்க விழா
தும்மனப்பள்ளி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்
யானை தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account