By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு
கிருஷ்ணகிரி

வெண்ணாம்பட்டி கிராமத்தில் தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் 6 வருடங்களாக பூட்டிய அம்மன் கோயில் திறப்பு

Last updated: July 4, 2025 6:21 pm
July 4, 2025
55 Views
Share
SHARE

ஊத்தங்கரை, ஜூலை 4 –

ஊத்தங்கரை அருகே 6 வருடங்களாக பூட்டியிருந்த அம்மன் கோயில் பல போராட்டங்கள் பிறகு தமிழ் புலிகள் கட்சி முயற்சியால் ஆடு பலியிட்டு திறந்தனர். தமிழ் புலிகள் கட்சி மாநிலத் துணை செய்தி தொடர்பாளர் வள்ளல் பாரி தெரிவித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அடுத்து வீரணகுப்பம் ஊராட்சி வெண்ணாம்பட்டி கிராமத்தில் உள்ள கிராம மக்கள் 40 ஆண்டுகளாக கோயில் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் தனிநபர் இந்த கோயிலிடம் தனக்கு சொந்தம் எனவும் கோயிலுக்குள் வரக்கூடாது என்று பூட்டியதால் கோயில் 6 வருடங்களாக திறக்காமல் உள்ளதால் கெட்ட ஆத்மாக்கள் ஊருக்குள் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர் என்பதால் உடனடியாக கோவில் திறந்து பூஜைகள் செய்து மாரியம்மன் ஆசியை பெற்றால்தான் நாங்கள் நலமுடன் நோய் நொடியின்றி இருக்க முடியும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ் புலிகள் கட்சியின் தலைமையில் பூட்டிய கோவில் வளாகத்தில்
அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வைத்து பொங்கல் வைத்து படையிலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத்தொடர்ந்து இன்று ஊர்பொதுமக்கள் பூட்டி கிடந்த கோவிலை தமிழ் புலிகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துளைப்பில் ஆடு பலியிட்டு பூட்டியிருந்த பூட்டை உடைத்து
திறந்து அம்மன் கோவில் வளாகம் மற்றும் கருவறையை சுத்தம் செய்து பொங்கல் வைத்து அம்மனுக்கு மாலை அணிவித்து அலங்கரித்து அபிஷேகம் செய்து கற்பூர தீபாதாரணை செய்து வழிபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்பொழுது கல்லாவி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பூவரசன், வடக்கு மாவட்ட செயலாளர் பாலாஜி, தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்ட துணை செயலாளர் முத்துப்பாண்டி, பர்கூர் ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றிய அமைப்பாளர் பிரபாகரன், ஒன்றிய இளம்புலி செயலாளர் திருப்பதி, கம்யூனிஸ்ட் கட்சி நாகராஜ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தசாமி மற்றும் வேலு உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
கால்நடைகள் கணக்கிடப்பட்டு நிவாரண உதவிகள்
நூறு மகளிருக்கு கறவை மாடுகள் வழங்கும் திட்டம்
புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
4g விற்பனை முனை இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாநகரில் போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு முகாம்

October 20, 2024
85 Views
நடப்பாண்டில் 468086 டன் கொள்முதல்
பைக் உரசியதால் லாரியில் சிக்கி 2 வாலிபர்கள் பலி; நாகர்கோவிலில் சோகம்
கோட்டாரப் பட்டிக்கு புதிய பஸ் வசதி
கன்னியாகுமரி அருகே விடுதி மேலாளர் மீது தாக்குதல்; கும்பலுக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account