வேடசந்தூர் எஸ் ஆர் எஸ் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் வேளாண்மை பணி அனுபவத்தின் கீழ் சாணார்பட்டி அடுத்த ராஜகாப்பட்டி மக்கா சோள விவசாயிகளுக்கு விழ்ச்சி படை புளூ உயிரியல் தடுப்பு முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நியுக்கிளியோ பாலியெட்ரல் வைரஸ் முலம் படை புழு அளிப்பதன் செயல் நுட்பம் மற்றும் அதனை வயலில் இடும் முறையை மாணவர்கள் விவசாயிகளுக்கு விளக்கினர்.



