By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி
ஈரோடு

விவசாயம் பள்ளி கல்வி துறையில் முக்கிய கவனம் செலுத்துவேன்; ஈரோடு மாவட்ட புதிய கலெக்டர் கந்தசாமி பேட்டி

Last updated: June 30, 2025 11:58 am
June 30, 2025 16 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 30 –

ஈரோடு மாவட்ட புதிய ஆட்சியராக கந்தசாமி நியமனம் செய்யப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு மாவட்டம் சிப்காட்டில் உள்ள சுற்றுச்சூழல் பிரச்சினை அதற்கான தீர்வு காணும் வகையில் கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்பணியினை சீரிய முறையில் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு உள்ளது. மேலும் விவசாயத்தை பெருக்குவதும், பள்ளி கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது முக்கிய பணி.

தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்கள், வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அரசின் முன்னோடி திட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தி செயல்படுத்தப்படும். சரியான பயனாளிகளை அடையாளம் கண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவே மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அரசு அலுவலர்கள் சென்று பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும், தகுதி வாய்ந்த நபர்களுக்கு அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம்.

மேலும், சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் திட்டமிட்டு முகாம்கள் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவ முகாம்களை மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து சிறப்பாக மேற்கொள்ள உள்ளோம். மேலும், மழைக்காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை திட்டமிட்டு செயல்படுவோம்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து பொதுமக்களின் குறைகளை கேட்டு கணினியில் பதிவு செய்யப்பட்டு தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த முறையினால் மக்கள் அரசை தேடி வந்த நிலையை மாற்றி தற்போது அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு நிர்வாகம் பொதுமக்களை தேடி சென்று தீர்வு வழங்குவது என்பது நிர்வாகத்தின் படிநிலை வளர்ச்சி ஆகும். இதற்கு முன்னர் மேற்கொண்ட பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றிடவும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசுத்துறையினர் மூலம் தொடர்ந்து முயற்சிகள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆட்சியர் அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

You Might Also Like

தொழில் முனைவோர் திட்டத்தில் நெசவாளர்களுக்கு பச்சான் கார்டு வழங்கும் நிகழ்ச்சி

பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு

பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா

பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது

உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

வாலாஜாநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

June 15, 2024 53 Views
இடைத்தேர்தலை முன்னிட்டு மாதிரி வாக்கு பதிவு
தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
அதிகாரிகளுக்கு எஸ்பி பாராட்டு
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?