By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது

Last updated: September 24, 2025 8:05 pm
September 24, 2025
17 Views
Share
SHARE

விழுப்புரம், செப்டம்பர் 24 –

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சூரியா பொறியியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தலைமையில் திருக்கோவியலூர் சட்டமன்ற உறுப்பினர் முனைவர் க. பொன்முடி , மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இதனை தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவிக்கையில்: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2021 ஆம் ஆண்டு பசுமை தமிழ்நாடு திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் தமிழ்நாட்டின் மரம் மற்றும் வனப்பரப்பை 33 சதவீதமாக 2030 ஆம் ஆண்டிற்குள் அதிகரித்திடவும், காலநிலை மாற்றதை எதிர்கொள்ளவும், இந்த முன்னோடி திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டம் துவங்கப்பட்டது. அந்தவகையில் பசுமை தமிழ்நாடு திட்டம் தொடங்கப்பட்ட நாளான இன்று வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு இந்த கல்லூரி வளாகத்தில் 70 நாவல் மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டுள்ளது.

இங்க வந்துள்ள வேளாண்மை துறை மாணவர்கள் இயற்கை சூழலை நன்கு அறிந்து அனைவரும் மரம் வளர்த்து வரவேண்டும். மரம் வளர்பதற்கு பெரிய இடங்கள் தான் தேவை என்பது இல்லை. மாணவர்கள் அவரவர் வீடுகளிலே சிறிய இடம் இருந்தாலும் கூட அந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்து வரலாம். இங்கு வந்துள்ள ஒவ்வொரு மாணவர்களும் மரங்களை நட்டு பராமரித்து வளர்த்து, வனப்பரப்பை 33 சதவீதமாக கொண்டுவர அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான், தெரிவித்தார். அதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கு பனை விதை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் பொன்.கௌதம சிகாமணி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.மா.ஜெயச்சந்திரன், தலைமை வனப்பாதுகாவலர் (விழுப்புரம் வன மண்டலம்) பெரியசாமி, சூரிய கல்வி குழுமம் தலைவர் திருமதி விசாலாட்சி பொன்முடி, விக்கிரவாண்டி பேரூராட்சி தலைவர் அப்துல் சலாம், வனவியல் விரிவாக்க அலுவலர் விழுப்புரம் எம்.தர்மலிங்கம், விழுப்புரம் வனச்சரக அலுவலர் .எம்.அருள் ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அரும்பட்டு கிராமத்தில் ஶ்ரீதுலக்காணத்தம்மன் கோவில் சாகை வார்த்தல் திருவிழா
விழுப்புரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தை தமிழக முதல்வர் காணொளிகாட்சி வாயிலாக திறந்து வைத்தார்
முகம் தெரியாத நபர்களிடம் ஆதார் எண், ஏடிஎம் கார்டு விவரங்களை தெரிவிக்காதீர்கள்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அறிவுரை
பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
திருவெண்ணெய்நல்லூர் ஏரியில் விழல் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பெரிய கோவிலில் நடந்த சதய விழா

November 12, 2024
32 Views
ஸ்ரீராமர் பாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவில்
அகஸ்தீஸ்வரம் பால சவுந்தரி பத்திரகாளி அம்மன்
தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
மத்திய அரசை வலியுறுத்திமாபெரும் மனித சங்கிலி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account