By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்
விழுப்புரம்

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம்

Last updated: August 8, 2025 6:55 pm
August 8, 2025 3 Views
Share
SHARE

விழுப்புரம், ஆகஸ்ட் 08 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில் மாதந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டது.

அதன்படி விழுப்புரம் வட்டம் கொங்கம்பட்டு கிராமத்தில் மலட்டாறு குறுக்கே ரூ. 3.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைகட்டு பணியின் முன்னேற்றம் குறித்தும் செஞ்சி வட்டம் மேல்களவாய் கிராமத்தில் வராக நதி குறுக்கே ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அணைகட்டு பணியின் முன்னேற்றம் குறித்தும், திண்டிவனம் வட்டம், பெரமந்தூர் ஏரி, சிங்கனூர் பெரிய ஏரி, ஜக்காம்பேட்டை பெரிய ஏரி மற்றும் சித்தேரி ஏரி ஆகிய ஏரிகளை ரூ. 8.00 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணியின் முன்னேற்றம் குறித்தும், விழுப்புரம் நரியாறு ஓடையினை ரூ. 2.00 கோடி மதிப்பீட்டில் தூர்வாரும் பணியின் முன்னேற்றம் குறித்தும், விக்கிரவாண்டி வட்டம், பனமலை ஏரி உட்பட சுற்றியுள்ள 11 ஏரிகளை ரூ. 6.25 கோடி மதிப்பீட்டில் புணரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் திட்டங்கள் குறித்த விவரங்கள் கேட்டறியப்பட்டது. அதன்படி, விக்கிரவாண்டி வட்டம் வழுதாவூர் கிராமம் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.30.00 கோடி மதிப்பீட்டில் அணைகட்டு கட்டுவதற்கான திட்ட பணி குறித்தும், வீடூர் அணை கதவுகள் ரூ. 38.36 கோடி மதிப்பீட்டில் புணரமைப்பதற்கான திட்ட பணி குறித்தும், எல்லிஸ் அணைக்கட்டில் ஆழாங்கால் வாய்க்கால் பிரிவு சுவர் கட்டுவதற்கான திட்ட பணி குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன் விரிவாக கேட்டறியப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏரி, குளம் போன்ற நீர் பிடிப்பு பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அகற்றுவது, வண்டல் மண் எடுப்பது போன்ற பணிகளில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் இருக்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறியப்பட்டது. அதன்படி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டட பணியினை குறித்தும், வானூர், மரக்காணம், செஞ்சி, வளவனூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் ஸ்மாட் பள்ளி கட்டட பணிகள் குறித்தும், நாபார்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பள்ளி வகுப்பறை கட்டட பணிகள் குறித்தும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மேற்கண்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக கேட்டறியப்பட்டது.

மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளின் திட்ட பணிகள், தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள் அனைத்தும் விரிவாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் நீர் வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் அய்யப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் இராஜவேல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

You Might Also Like

உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும் இடங்களில் தகவல் பதாகைகள் அமைத்திட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவெண்ணெய்நல்லூரில் கலைஞரின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி பொது மக்களுக்கு அன்னதானம்

திருவெண்ணெய்நல்லூரில் தனியார் நிதி நிறுவனம் வங்கி உள்ளிட்ட 3 கடைகளில் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தமிழ்க்கனவு திட்டம் வெற்றியடைவதற்கு மாணவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்; விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

பழுதடைந்த சாலையில் புதிய தார் சாலை போடாமல் கிராம மக்களை அலை கழிக்கும் அதிகாரிகள்; டட் நகர் ஊராட்சி கிராம மக்கள் வேதனை

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளாவுக்கு கடத்திய 2200 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

March 10, 2025 18 Views
ஊத்தங்கரை காவல்துறை சார்பில் கிராம விழிப்புணர்வு முகாம்
காதல் திருமணம் செய்து கொண்ட மகள்
நாம் தமிழர் மரிய ஜெனிபர் அறிக்கை
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?