By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு
கனஂனியாகுமரி

வில்லுக்குறியில் காணாமல் போனவர் உடல் குளத்தில் சடலமாக மீட்பு

Last updated: August 4, 2025 4:07 pm
August 4, 2025
47 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஆக 4 –

வில்லுக்குறி ஊராட்சியில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜீவா (31). இவரது கணவர் ஜோசப் ஜெயசிங். இவர்கள் அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர்கள். வில்லுக்குறி பேரூராட்சியில் பணிபுரிவதால் இவர்கள் இருவரும் வில்லுக்குறி வெள்ளிச்சிவிளை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் ஜீவாவின் பணியின் பயிற்சி விஷயமாக ஈரோடு பகுதியில் உள்ள பவானிசாகர் பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு கடந்த 1-ம் தேதி சென்றுள்ளார். அங்கு சென்று தனது கணவர் ஜோசப் ஜெயசிங்கிற்கு தொலைபேசியில் அழைத்த போது அவர் போன் எடுக்கவில்லை.

இதனால் ஜீவா தனது உறவினர் ஒருவருக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு சென்று உறவினர் பார்க்கும்போது வீட்டின் கதவுகள் திறந்த நிலையில் கிடந்துள்ளது. பின் அந்த உறவினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஜோசப் ஜெயசிங் அங்கு இல்லை. இச்சம்பவம் குறித்து அந்த உறவினர் ஜீவாவிடம் கூறியதின் பேரில் சந்தேகம் அடைந்த ஜீவா பயிற்சியில் இருந்து அனுமதி விடுப்பு பெற்று வீட்டிற்கு வந்து பின் இரணியல் காவல் நிலையத்தில் கடந்த இரண்டாம் தேதி கணவனை காணவில்லை என்று புகார் அளித்தார்.

இந்த நிலையில் நேற்று சுங்கான் கடை அருகே உள்ள ஐக்கியான்குளம் அருகே பைக்கு ஒன்று இரண்டு நாட்களாக நிற்பதாக இரணியல் போலீசருக்கு தகவல் கிடைத்தது. சம்பவம் இடம் சென்ற இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். பின் ஜீவாவின் உறவினர்கள் சுங்கான் கடை வந்து பைக்கினை அடையாளம் கண்டு குளத்தினை சுற்றி தேடி உள்ளனர்.

அப்போது குளத்தில் உள்ளே ஆண் பிணம் ஒன்று இறந்து மிதந்த நிலையில் கிடந்துள்ளதை கண்டுள்ளனர். உடனே இரணியல் போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் இறங்கி உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின் போலீசார் பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின் ஜீவா கொடுத்த அங்க அடையாளங்களை வைத்து இறந்தவரின் உடலை பரிசோதித்த போலீசார் அவர் கையில் அணிந்திருந்த கயறு மற்றும் டேட்டோ அடையாளங்களைக் கண்டு ஜீவாவிற்கு தகவல் தெரிவித்தனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை வந்த ஜீவா இறந்தவரின் உடலை பார்த்து தனது கணவர் தான் என்று கூறியதின் பேரில் இரணியல் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சார்பில் உலக முதலுதவி தினம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி உள்ளாட்சி ஊழியர்கள் மறியல்; நாகர்கோவிலில் 75 பேர் கைது
சாலைகளை சீர்மைக்க அமைச்சரிடம் எம்எல்ஏ கோரிக்கை
குமரியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஒரே நாளில் ரூ.12.50 லட்சம் பறிமுதல்
நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; மோப்பநாய் உடன் போலீசார் சோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை அருகே ரீல்ஸ் எடுக்க மறுத்ததால் மனைவி சித்திரவதை: கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

March 25, 2026
25 Views
மார்த்தாண்டத்தில் திடீர் ஆய்வு; பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ.5000 அபராதம்
இலவச கண் மருத்துவமனை முகாம்
நடுநிலைப்பள்ளி கட்டிடம் பராமரிப்பு
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account