By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக பிரிவுகள் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக பிரிவுகள் திறப்பு விழா
சேலம்மாவட்டம்

ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக பிரிவுகள் திறப்பு விழா

Last updated: February 4, 2025 9:05 am
February 4, 2025
54 Views
Share
SHARE

சேலம் ஸ்வர்ணபுரி,ராஜாஜி சாலையில் அமைந்துள்ள தேசிய தரச்சான்று (MABH) பெற்ற ரெயின்போ மருத்துவமனையில் புதிதாக மகப்பேறு தீவிர சிகிச்சை பிரிவு (Maternity ICU ) மேம்படுத்தப்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (Neonatal ICU ), குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு (Paediatric ICU) மற்றும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை Paediatric Emergency) சேவை பிரிவுகள் திறப்பு விழா நடைபெற்றது. மருத்துவமனையில் பெண்களுக்கான மகப்பேறு சேவைகள், வலியில்லா பிரசவம், குழந்தையின்மைக்கான சிகிச்சை, உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய அதிநவீன லேபராஸ்கோப்பி பிரிவு (கருவருதலை அதிகரிக்கும் லேபராஸ்கோப்பி) சிகிச்சை, ஒரே நாளில் வீடு திரும்பும் சிகிச்சைகள், சிறுநீரகவியல் மற்றும் ஆண் மலட்டு தன்மைக்கான சிகிச்சை, மயக்கவியல் மருத்துவம், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், முழுமைப்படுத்தப்பட்ட நவீன பிரசவ அறைகள், மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவுகள், ஸ்கேன், எக்கோ, ஈசிஜி . மருந்தகம் மற்றும் ஆய்வகத்துடன் கூடிய வசதிகளுடன் மிக சிறந்த முறையில் உயர்தர மருத்துவ சேவை சிறப்பாக அளிக்கப்படுகிறது மேலும் தனியார் மற்றும் பொது காப்பீட்டு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.  இதுவரை 650 கிராம் எடையுடன் பிறந்த பச்சிளம் குழந்தையினை மிகச்சிறப்பான மருத்துவம் மற்றும் மருத்துவர்களால் உயிர்காக்கப்பட்டு ஆரோக்கியமாக வாழ வைத்துள்ளோம் மற்றும் 1300 க்கும் மேற்பட்ட குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உயிர் காக்கப்பட்டுள்ளனர், 8500-க்கும் அதிகமான பிரசவங்கள் (Deliveries), 1500-க்கும் அதிகமான பெண்களுக்கு நுண்துளை (Laparoscopy Surgery) அறுவைசிகிச்சை மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. 6500 க்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் எங்களது அதிநவீன அறுவை சிகிச்சை அரங்கில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் இரா. குமரவேல் (குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், துணை நிர்வாக இயக்குனர் டாக்டர் கோ.ஜெயமாலா மகப்பேறு மருத்துவர், குழந்தையின்மை மற்றும் அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர்.எஸ்.அருண்சுபாஷ் (மயக்கவியல் நிபுணர்), டாக்டர். எஸ்.பிரபாகர், சிறுநீரகவியல், ஆண் மலட்டுத்தன்மை சிறப்பு மருத்துவர். சிறப்பு மருத்துவர்கள் குழு மற்றும் மருத்துவமனை மேலாளர்கள்  சி. பழனியப்பன், நிர்வாக அதிகாரி  ஐ. பாக்யராஜ், துணை நிர்வாக அதிகாரி ஞா.ராஜு இந்நிகழ்ச்சியினை சிறப்பித்தனர். அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
மதுரையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையம் அருகே 167 பைல் பவுண்டேஷன் அமைக்கும் பணி தொடக்கம்
விருதம்பட்டில் எஸ். வி. எம். பேட்டரி கடை திறப்பு விழா
மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

காந்தி நினைவு மண்டபம் டிரஸ்ட்க்கு மட்டுமே சொந்தம்

January 28, 2025
51 Views
அதங்கோட்டில் அதங்கோட்டாசான் திருவுருவ சிலைக்கு பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
வட்டாட்சியர் அலுவலகதில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக மாநில அளவிலான கோரிக்கை மாநாடு
நட்டாலம் கல் குவாரியில் கொள்ளை : ஒருவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account