By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்

Last updated: May 8, 2024 12:46 pm
May 8, 2024
138 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 8 

 குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.ஆர். டைசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பயன்படாத நிலையை எட்டி உள்ளது. 
பம்மம் பகுதியில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பாலத்தின் நடுப்பகுதியில் ஓட்டை ஏற்பட்டுள்ளது. அதிலும் பாலத்தின் பிரதான கட்டுமானமான காங்கிரீட் பகுதியிலேயே ஓட்டை விழுந்து கம்பிகள் தெரிவது பாலத்தின் உறுதித் தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மார்த்தாண்டம் மேம்பாலம் கட்டப்பட்ட போதே சாமானிய மக்களுக்கும் அதன் உறுதித் தன்மையில் சந்தேகம் இருந்தது. பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது வாகன ஓட்டிகள்  மிக சாதாரணமாக அசைவை உணர்ந்தனர். இது குறித்து மக்கள் மன்றத்தில் பேச்சு வந்தது. ஆனால் இந்தப் பாலம் நூறு வருடங்களுக்கு தாக்குப் பிடிக்கும் அதற்கு நான் உத்தரவாதம் என தெரிவித்து இருந்தார் முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். இப்போது, பாலத்தின் உறுதித் தன்மையை மக்கள் உணர்ந்துவிட்டனர். பொன்.ராதாகிருஷ்ணன், இப்போது மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? இதற்கும் முன்னரே, பலமுறை பாலத்தில் அங்காங்கே விரிசல் ஏற்படுவதும் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. அவற்றின் உச்சமாக இப்போது பாலத்தின் மையப் பகுதியில் ஓட்டை விழுந்துள்ளது. பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர் அதை ஐந்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு செய்து வருகிறார். அந்த காலம் முடிவதற்குள்ளேயே சேதம் ஆகி, பாலத்தின் கீழ்பகுதி வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இந்தப்  பாலம் கட்டப்பட்டதன் நோக்கத்தையே  இச்சம்பவம் சிதைத்து விட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பாலத்தின் தரம் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து, மக்களின் உயிருக்கு உலை வைக்கக் காத்திருக்கும் இந்த பாலத்தை சரி செய்யவோ, பேராபத்து இருக்கும் பட்சத்தில் நிரந்தரமாக மூடவோ  வேண்டும். மேலும் தரமற்ற முறையில் மார்த்தாண்டம் மேம்பாலத்தை எழுப்பிய ஒப்பந்தாரர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு
பழைய பாட்டில்களில் குளிர்பானங்களை விற்றால் நடவடிக்கை
சென்னையில் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகளை கொண்டு அருண் ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனை
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்

May 21, 2025
48 Views
காதலி பேசாததால் கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை
பன்னந்தூரில் குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்
பரமக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
அகஸ்தீஸ்வரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் விஜய்வசந்த் எம்.பி திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account