By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
கனஂனியாகுமரி

மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து

Last updated: July 31, 2025 4:11 pm
July 31, 2025 11 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 31 –

கன்னியாகுமரி மாவட்ட கேரள எல்லையான களியக்காவிளையில் போலீஸ் சோதனை சாவடி உள்ளது. கடந்த 2020 ம் ஆண்டு ஜனவரி 8 ம் தேதி அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் என்பவரை சிலர் துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், கோட்டாரை சேர்ந்த தவுபீக் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு என்.ஐ.ஏ.க்கு மாற்றப்பட்டு உள்ளது.

பணியின் போது சுட்டு கொல்லப்பட்டு வீரமரணம் அடைந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சனை கவுரவிக்கும் வகையில் கன்னியாகுமரியில் சமீபத்தில் கட்டப்பட்ட காவலர் தங்கும் விடுதிக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியை மறைந்த எஸ்எஸ்ஐ வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிலையில் இந்த செயலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மறைந்த வில்சனின் உடன் பணிபுரிந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் வில்சன் உடன் 1966 இல் காவல் பயிற்சி மேற்கொண்ட போலீசார் 50க்கும் மேற்பட்டோர் நேற்று நாகர்கோவிலில் உள்ள எஸ்பி அலுவலகத்திற்கு வந்து எஸ்பி ஸ்டாலினை சந்தித்து வில்சனின் பெயரை குடும்ப நல கட்டிடத்திற்கு வைத்தமைக்கும் நன்றி தெரிவித்தனர்.

அதேபோன்று காவலர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையாக மறைந்த எஸ்எஸ்ஐ வில்சனின் மனைவியை வைத்து ரிப்பன் வெட்டி திறந்து வைக்க அனுமதித்தமைக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் எஸ்பி யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த கட்டிடம் சர்வதேச சுற்றுலாத்தளமான கன்னியாகுமரியில் அமைந்துள்ளதால் குறைந்த வாடகையில் காவலர்கள் குடும்பம் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You Might Also Like

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்

சோனியா காந்தி, ராகுல், பிரியங்காவுடன் கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் சந்திப்பு

மார்த்தாண்டம் அருகே டிரைவரை தாக்கியதாக 2 பேர் மீது வழக்கு

கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்

அஞ்சுகிராமத்தில் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு; கவுன்சிலர் ஜோஸ் திவாகர் வழங்கினார்

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தூத்துக்குடிமாவட்டம்

குழந்தை தொழிலாளர்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

July 11, 2024 55 Views
இந்திய அரசமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு
குடிநீர் விநியோகம் தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆய்வு
பண வெகுமதியும் பாராட்டு சான்றிதழும்
வடக்குதாமரைகுளம் அருகே ரெயில் மோதி முதியவர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?