By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்
மதுரை

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அமைச்சர் மூர்த்தியை‌ முற்றுகையிட்ட பொதுமக்கள்

Last updated: June 30, 2025 4:29 pm
June 30, 2025
43 Views
Share
SHARE

மதுரை, ஜூன் 30 –

மதுரை மாவட்டம், கோவில் பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில் பாப்பாகுடியில் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் வருகை தந்தார். அப்போது கோவில் பாப்பா குடியை சேர்ந்த பகுதி மக்கள் இரவில் ஐந்து மணி நேரத்திற்கு மேலாகவும் பகலிலும் மின்தடை ஏற்படுவதால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அமைச்சர் மூர்த்தியிடம் புகார் அளிக்க வந்தனர்.

ஆனால் புகார் அளிக்க வந்த பொதுமக்களை நெருங்க விடாமல் அமைச்சருடன் வந்த அதிகாரிகள் மற்றும் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அமைச்சரை பின்தொடர்ந்தனர். தங்கள் பகுதியில் நிலவும் மின்தடை மற்றும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் நிலையில் உள்ளது.

மேலும் ஊராட்சி நிர்வாகத்தின் செயலாற்ற திறன் ஆகியவற்றை கூறுவதற்காக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை பின்தொடர்ந்து சென்ற நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அமைச்சரை சந்திக்க முடியாததால் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்புவதற்காக சென்ற அமைச்சரை பொதுமக்கள் சூழ்ந்து கொண்டு தங்கள் பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் அதனை சரி செய்ய வேண்டும் எனவும் அனைத்து பகுதிகளிலும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அமைச்சரை சூழ்ந்து கொண்டு பரபரப்பான புகார்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து அமைச்சருடன் வந்த உதவியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களை வீடியோ எடுக்க வேண்டாம் என செய்தியாளர் அருகில் வந்து அமைச்சரை மறைத்தவாறு நின்று கொண்டனர். இருந்தும் அமைச்சரை சூழ்ந்த பொதுமக்கள் தொடர்ந்து தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை மின்தடை தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது என்று கூறிக் கொண்டே இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

காவலர் தினத்தை முன்னிட்டு கிராமப்புற பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு காவலர் பயிற்சி வழங்கும் வல்லமை அறக்கட்டளை
தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவ விழா.
நீச்சல் குளத்தை மீண்டும் ஒப்படைக்க வேண்டும்
தமிழ்நாட்டுக்கு சிறப்பு நிதி வழங்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சி
மதுரையில் திருமலை நாயக்கரின் 442-வது பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவில் சேவை புரிந்தவர்களுக்கு விருது

October 27, 2024
52 Views
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்பி ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் பாஜக நிர்வாகிகளை கண்டித்து திமுகவினர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார்
30 நிமிடங்கள் கண்ணை கட்டிக்கொண்டு இசைக்கருவிகள்
பொது மக்களுக்கு காலை உணவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account