சேலம்; மே 04,
மாறாத சுவைக்கு உத்திரவாதம் அளிக்கும் – மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
வேகூல் நிறுவனத்தின் பிராண்ட்ஸ்நெக்ஸ்ட்ன் தலைமை செயலாக்க அதிகாரி ரவீந்திரன் இது குறித்து கூறுகையில்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரிசி ஆலைகளிலுருந்து உலகத் தரம்வாய்ந்த தரக்கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு அரிசியை நேரடியாக கொள்முதல் செய்வதே மாறாத சுவைக்கான காரணம் என்கின்றது வேகூல் நிறுவனம்
அரிசியை முக்கிய உணவாக கொண்டுள்ள மாநிலங்களில் மாறாத சுவைக்கு உத்திரவாதம் கொடுத்து மக்களின் ஆதரவோடு வளர்ந்து வரும் ஓர் முன்னனி நிறுவனமாக வேகூல் உள்ளது,
இந்நிறுவனம் தனது துணை நிறுவனமான பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் மூலமாக தற்போது சேலத்தில் மதுரம் பிராண்ட் பொன்னி பச்சரிசி மற்றும் ராஜபோக அரிசியை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது,
பொன்னி பச்சரிசி மற்றும் ராஜபோக அரிசி ஆகிய இருமுக்கியமான அரிசிவகைகளும் சிறப்பான பாரம்பரியத்தையும் நிகரற்ற சுவையையும் சரியான விலைக்கான உத்திரவாம் கொடுக்கப்படுவதனால் மக்களின் ஆதரவு தொடர்ச்சியாக கிடைத்து வருகின்றது என்று தெரிவித்தார்.