By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்
செங்கல்பட்டு

மண்ணிவாக்கத்தில் அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெருவீதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம்

Last updated: August 8, 2025 3:16 pm
August 8, 2025 2 Views
Share
SHARE

மண்ணிவாக்கம், ஆக 8 –

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் ஊராட்சியில் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள
அருள்மிகு பெரியபாளையத்தம்மன் மற்றும் அருள்மிகு தெரு வீதி அம்மன் ஆலயத்தில் ஆடித்திருவிழாவை ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆடி திருவிழா நான்காம் வாரம் இன்று காலை அம்மனுக்கு பதிப்போடுதலுடன் துவங்கப்பட்டு அதனைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் பால் குடம் எடுத்தல் ஊர்வலம் நடைபெற்றது.

இதனை ஒட்டி அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் இரத்தினாட்சி அம்மன் கோவிலில் இருந்து 101 பால்குடம் எடுத்து பம்பை உடுக்கையுடன் ஊர்வலமாக பெரியபாளையத்தம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பொதுமக்களுக்கும் அன்னதான வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கௌரவ தலைவர் பொன்னுசாமி, தலைவர் இரா. ஆனந்தராஜ், செயலாளர் பொன் தர்மராஜ், பொருளாளர் வேலு, துணைத் தலைவர் வி. குமார், ஏ. ஜெயராமன், ஜான் என்கின்ற பன்னீர்செல்வம், இணைச்செயலாளர் அண்ணாதுரை, துணைச் செயலாளர்கள் ஆர். பிரபு, எம்.எம். சேகர், குட்டி என்கின்ற ராஜேந்திரன், எம். சேசன், எ. சுந்தர், கோவில் நிர்வாகிகள் வீரப்பன், எம். சண்முகம், சோமசுந்தரம், தங்கவேல், எம்.ஆர். முனுசாமி, ராஜி என்கின்ற லோகேஸ்வரன், சீனிவாசன், செல்வராஜ், கோபி, எஸ். ராஜா, பி. சண்முகம், என். பாலா, ஆறுமுகம், நட்ராஜ் மற்றும் கோயில் நிர்வாகிகள், பொதுமக்கள், விழா குழுவினர் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து 08.08.2025 காலை 11 மணி அளவில் திருகாப்பு கட்டுதல், 9.8.2025 சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு மேல் கரகம் விதி உலா, 10.8.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் சந்தன காப்பு, காலை 11 மணி அளவில் அம்மனுக்கு குல்வார்த்தல், மாலை ஆறு மணி அளவில் கும்பம் படைத்தல் மற்றும் வான வேடிக்கையுடன் மாபெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You Might Also Like

காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடம்பிடித்த தென் மண்டல காவல் துறை அணிக்கு எஸ்பி பாராட்டு

இந்திய ராணுவத்தில் ஆஹீர் ரெஜிமெண்ட் யாதவர் பிரிவு‌ அமைக்க கோரி புனித மண் கலச வாகன பேரணி

திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரிப்பு; கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்

தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் 100 சிறந்த மருத்துவர்களுக்கு விருது

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 584வது மற்றும் 585வது புதிய கிளைகள் திறப்பு விழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
அரியலூர்மாவட்டம்

உரிமைச் சட்ட வார விழா விழிப்புணர்வு

October 11, 2024 28 Views
பல கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் தீயில் கருகி நாசம்ஆனது
ஸ்ட்ராபெர்ரி சாகுபடியாளர்கள் கவலை.
புதிய கட்டிடத்தை முதல்வர் துவக்கி வைத்தார்
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?