By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 4ல் விசுவ ஹிந்து பரிஷத் தொடர் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 4ல் விசுவ ஹிந்து பரிஷத் தொடர் தர்ணா போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவில் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்து ஆகஸ்ட் 4ல் விசுவ ஹிந்து பரிஷத் தொடர் தர்ணா போராட்டம்

Last updated: July 28, 2026 5:18 pm
July 28, 2026
4 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 28 –

கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் “பெண்களின் சபரிமலை” என்று பக்தர்களால் போற்றப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் திருக்கோவிலில், கடந்த 5 ஆண்டுகளாகப் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளும், நிதி முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் பக்தர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. திருக்கோவில் ஆகம விதிகளுக்கு எதிராகவும், ஆலயத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையிலும் அங்குள்ள பொறுப்பு அதிகாரிகளால் தொடர்ந்து பல்வேறு சட்டவிரோதச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பாகச் சுசீந்திரம் இணை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்குப் பல்வேறு முறை மனுக்கள் அளிக்கப்பட்ட போதிலும், அறநிலையத்துறை எவ்விதத் துறைசார் நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது.
தொடர் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் அளிக்கப்பட்ட நிலையிலும், எந்தவித விசாரணையும் இன்றி வாய்மூடி கை கட்டி நிற்கும் இந்து சமய அறநிலையத் துறையின் கண்டிப்பான மெத்தனப்போக்கைக் கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குமரி மாவட்ட விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாபெரும் கண்டனத் தர்ணா போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 04. ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு மண்டைக்காடு திருக்கோவில் ஸ்ரீகாரியம் அலுவலகம் எதிரே இந்த போராட்டம் நடக்கிறது. முக்கிய கோரிக்கைகளாக திருக்கோவில் நிர்வாகச் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகளில் தொடர்புடைய பொறுப்பு அதிகாரிகளை உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். திருக்கோவிலின் கடந்த காலக் கணக்குகள் மற்றும் நிர்வாக நடைமுறைகள் குறித்து விரிவான உள் தணிக்கை செய்ய உத்தரவிட வேண்டும். ஆகம விதிகளையும் திருக்கோவில் புனிதத்தையும் பாதுகாக்கும் வகையில் வெளிப்படைத்தன்மையான நிர்வாகத்தைச் செயல்படுத்த வேண்டும். என கோரிக்கைகள் முன்வைத்து போராட்டம் நடக்கிறது.

பொதுமக்களுக்கும், திருக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கும், போக்குவரத்துக்கும் எவ்வித இடையூறும் இன்றி, சட்டத்திற்குட்பட்டு அமைதியான முறையில் இப்போராட்டம் நடைபெறவுள்ளது. இதில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

போதை விழிப்புணர்வு துண்டு பிரச்சாரம்
மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு
விதை ஆய்வு சிறப்பு குழு விற்பனை நிலையங்களில் ஆய்வு
போக்சோ குற்றவாளிக்கு 15 வருடம் கடுங்காவல் தண்டனை
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கிள்ளியூரில் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

ரூ.33.6 இலட்சம் பரிசுடன் எச்.சி.எல் சைக்ளத்தான் போட்டி

October 9, 2024
72 Views
மருங்காபுரி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக பெண் தற்கொலை
விளாத்திகுளம் அருகே வெவ்வேறு பகுதியில் இருவர் தூக்கிட்டு தற்கொலை
3-வது மாடியில் சிக்கித் தவித்த குட்டி நாய்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account