திருப்பூர், ஆக. 20 –
திருப்பூர் மாநகராட்சி புதிய பாலம் கட்டும் பணியினை துணை மேயர் பாலசுப்பிரமணியன், போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், போக்குவரத்து உதவி ஆணையாளர் சேகர், ஆய்வாளர் பாண்டியராஜன், 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தங்கராஜ், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காலேஜ் ரோடு ரங்கநாதபுரம் பகுதியில்
கடந்த சில மாதங்களாக புதிய மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அருகில் கோவை முதல் சென்னை வரை செல்லும் ரயில்கள் பாதை உள்ளதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் இரண்டு ‘நான்கு’ கனரக வாகனங்கள் செல்லும் சாலைகளை ஆய்வுப் பணிகள் நடைபெற்றது. பொதுமக்கள் செல்லும் சாலைகளில் இடையூறு இல்லாமல் செல்ல காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



