By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

Last updated: June 28, 2025 11:16 am
June 28, 2025
34 Views
Share
SHARE

தக்கலை, ஜூன் 28 –

பத்மநாபபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஜூன் 24 அன்று வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் என்பவர் மீது தக்கலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும், பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் ரத்து செய்ய கேட்டும் காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் பத்மநாபபுரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் காவல்துறைக்கு எதிராக நேற்று கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜஸ்டின் ராஜன், செயலாளர் பெஞ்சமின் ரொனல்டு, பொருளாளர் ஆன்றனி, முன்னாள் சங்க தலைவர்கள் பால்பிள்ளை, குமரி மு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆன்றோ கிளிட்டஸ், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் ரெஜினால்டு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், சிவகுமார், கோபன், ஜின் ஜெப்ரின் ஜோஸ், துணை செயலாளர் பிரபின், சங்க முன்னாள் துணை தலைவர் ஏசுராஜா, முன்னாள் சங்க தலைவர் தினேஷ், வழக்கறிஞர்கள் முத்து குமரேஷ், மஹாராஜா, ஜான் இக்கினிசியஸ், வில்பர்ட், டாம் டிக்சன், விஜயகுமார், வெங்கடாச்சலம் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர். இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பத்மநாபபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஜஸ்டின் ராஜன் செயலாளர் பெஞ்சமின் ரொனல்டு, பொருளாளர் ஆன்றனி முன்னாள் சங்க தலைவர்கள் பால்பிள்ளை, குமரி மு ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் சங்க தலைவர் பொன்ராஜ், நாகர்கோவில் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவர்கள் மரிய ஸ்டிபன், ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் ஜெயசந்திரன், ஆன்றோ கிளிட்டஸ், பூதப்பாண்டி வழக்கறிஞர் சங்க தலைவர் ரெஜினால்டு ஆகியோர் தக்கலை வழக்கறிஞர் ஜஸ்டின் மீது தக்கலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததை கண்டித்து பேசினார்கள். பதிவு செய்த வழக்கை காவல்துறையினர் ரத்து செய்ய வேண்டும். காவல்துறை குற்றவாளிகள் பதிவேட்டில் பெயர் பதிவு செய்ததை கண்டித்தும் வழக்கறிஞர்கள் தக்கலை காவல்துறைக்கு எதிராக கேnஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஜஸ்டின், சிவகுமார், கோபன், ஜின் ஜெப்ரின் ஜோஸ், துணை செயலாளர் பிரபின், சங்க முன்னாள் துணை தலைவர் ஏசுராஜா, முன்னாள் சங்க தலைவர் தினேஷ், வழக்கறிஞர்கள் முத்து குமரேஷ், மஹாராஜா, ஜான் இக்கினிசியஸ், வில்பர்ட், டாம் டிக்சன், விஜயகுமார், வெங்கடாச்சலம் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நேற்று வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற பணிகள் முடங்கியது.

விளம்பரம்

You Might Also Like

டாஸ்மாக் பணியாளர்களின் போராட்டம் வெற்றி பெற ஆயத்த கூட்டம்
டாஸ்மாக் கடை அருகே சடலமாக கிடந்த ஆட்டோ டிரைவர்
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
சுற்றுலா பயணிகளின் வருகையால் களை கட்டிய கன்னியாகுமரி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மாவட்ட நீதிபதி .ஆ.சுமதி சாய் பிரியா, அவர்கள் தேசிய கொடி ஏற்றினார்

August 17, 2024
94 Views
உதயநிதி ஸ்டாலின்இன்று குமரி வருகை
கோவை 100 அடி சாலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பெரிய மாரியம்மன் கோவில் நிலம் மீட்பு ஆலோசனை
வாடிப்பட்டி வாரச் சந்தையில்பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account