By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் இந்து கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவினை கலெக்டர் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் இந்து கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவினை கலெக்டர் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் இந்து கல்லூரியில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவினை கலெக்டர் துவக்கி வைத்தார்

Last updated: August 3, 2026 7:59 pm
August 3, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

நாகர்கோவில் பழமையான எஸ்.டி. இந்து கல்லூரி கலையரங்கில் முதுகலை வணிக மேலாண்மை புதிய பாடப்பிரிவு துவக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் இன்று துவக்கி வைத்து மாணவ மாணவியர்களிடையே பேசியதாவது: எஸ்.டி. இந்து கல்லூரி, ஒரு அரசு உதவி பெறும் கல்வி நிறுவனம் ஆகும்.

இது 1952-ஆம் ஆண்டில், தன்னலமற்ற தனிநபர்களின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டு, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக உயர்கல்விக்கு சேவையாற்றி வருகிறது. இக்கல்லூரி இரண்டு பிரிவுகளின் கீழ் செயல்படுகிறது. அரசு உதவி பெறும் பிரிவில் 12 இளங்கலைப் படிப்புகள் மற்றும் 10 முதுகலைப் படிப்புகளுடன், சுயநிதிப் பிரிவு – 8 இளங்கலைப் படிப்புகள் மற்றும் 6 முதுகலைப் படிப்புகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 3,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 200 ஆசிரியப் பணியாளர்கள் மற்றும் 85 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் உள்ளனர்.

இந்த வருடம் முதுகலை வணிக மேலாண்மை பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எம்.பி.ஏ மிக முக்கியமான ஒரு படிப்பு. நீங்கள் எல்லாரும் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் சேர்ந்துள்ளீர்கள். தற்போது எம்.பி.ஏ பாடப்பிரிவில் 60 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. அது மகிழ்ச்சியான செய்தியாகும். அதேபோல், தொடங்கப்பட்ட முதல் வருடத்திலேயே இவ்வளவு ஒரு அபரிமிதமான வளர்ச்சி இருப்பதற்கு என்ன காரணம் என்றால், அந்தக் கல்லூரி வழங்கும் கல்வியின் தரமாகும்.

இக்கல்லூரியில் படித்தவர்கள் இஸ்ரோவில் விஞ்ஞானிகளாகவும், இந்திய ஆட்சி பணியாளர்களாகவும், இந்தியாவின் உயர்பதவிகளிலும், தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து கல்லூரிக்கு பெருமை சேர்ந்து வருகிறார்கள். அதைபோன்று நீங்களும் நன்றாக கல்வி பயின்று பெரிய ஆளுமைகளாக வர வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் முதுகலை வணிக மேலாண்மை பாடப்பிரிவில் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவன் முஷின் ஜாசீர் என்பவரின் கல்வி செலவினை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொண்டதைத்தொடர்ந்து அதற்கான காசோலையினை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தென்திருவிதாங்கூர் இந்துக்கல்லூரி ஆட்சிக்குழுத்தலைவர் முனைவர் நாகராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பேராசிரியர் முனைவர்.எஸ்.மாதவன், முதல்வர் முனைவர் அய்யப்பன், இயக்குநர் முனைவர்.சிவகாமி, பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
மார்த்தாண்டம் அருகே டிரைவர் வீட்டில் நகை, பணம், பைக் திருட்டு
துறையூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி
பெயிண்டர் வீட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாணவர்களுக்குமாவட்ட ஆட்சியர் அறிவுரை

July 10, 2024
83 Views
சுருளி அருவியில் குளிக்க தடை
நேஷனல் அளவிலான சிலம்பம் போட்டியில் தங்கப் பதக்கம்
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
கோவையில் நாடார் சங்கம் சார்பாக 51-வது பொதுக்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account