By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் வழங்கப்படுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி

Last updated: July 3, 2025 8:06 pm
July 3, 2025
20 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 03 –

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் முன்னிலையில் நடந்தது. இதில் மேயர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் அவர் பேசியதாவது: மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் குறை தீர்க்கும் முகாம் சிறப்பாக நடந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 2500 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. வடக்கு மண்டல அலுவலகத்தில் 679 மனுக்கள் பெறப்பட்டு 675 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால் மனு கொடுக்க வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகளவில் குறைந்து உள்ளது. தூத்துக்குடி முழுவதும் 2500 ரோடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் போடப்பட்டுள்ளது. தற்போது 997 சாலைப் பணிகள் நடைபெற உள்ளது. தூத்துக்குடியில் 90 சதவீதம் ரோடுகள் போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரில் முதல் கட்டமாக 5 வார்டுகளில் தினசரி குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் குடிநீர் எடுப்பதற்கு மீட்டர்கள் பொருத்தப்பட உள்ளன. 3 மாதங்களுக்கு ரூபாய் 543 குடிநீர் கட்டணம் செலுத்தப்பட்டு வந்தது. தற்போது மீட்டர் பொருத்தப்பட்ட பின்னர் அதற்கு தகுந்த போல் கட்டணம் வசூல் செய்யப்படும். இதனால் தேவைக்கேற்ப தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். முன்னதாக மேயரிடம் கவுன்சிலர் கற்பக கனி அளித்த மனுவில், தூத்துக்குடி கந்தசாமிபுரத்தில் உள்ள மின் மாற்றியை மாற்றி அமைக்க மாநகராட்சியில் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் என்பதால் அனுமதி கொடுக்கக் கூடாது. ஸ்டேட் பேங்க் காலனி இன்னாசியார்புரம், கந்தசாமிபுரம் பகுதியில் பேவர் பிளாக் சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்ச்சியில் இன்ஜினியர் தமிழ்ச்செல்வன், மாநகர துணை பொறியாளர் சரவணன், மாநகர் நல அலுவலர் சரோஜா, மாநகர் அமைப்பு அலுவலர் ரங்கநாதன், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டியன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல் ராஜ், கவுன்சிலர்கள் காந்திமதி, நாகேஸ்வரி, கற்பக கனி, வைதேகி, பவானி, ஜெபஸ்டின் சுதா, சுப்புலட்சுமி, ஜெயசீலி, தேவேந்திரன், ரெங்கசாமி மற்றும் ஆணையரின் உதவியாளர் துரை மணி, மேயரின் உதவியாளர்கள் ஜேஸ்பர் ஞான மார்ட்டின், பிரபாகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
தாமிரபரணி ஆறு மறுசீரமைக்கும் பணி
எட்டையாபுரத்தில் அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட புதிய வருவாய் அலுவலர் பதவியேற்பு
விளாத்திகுளம் அருகே மின்னல் தாக்கி ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் அங்கன்வாடி மையம் கட்டுதல் பணி திறப்பு விழா

May 8, 2025
23 Views
மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
இளம் பெண்ணிடம் செயின் பறித்த குற்றவாளி கைது.
பள்ளி மாணவர்களுக்கு நீட் குறுகிய கால பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account