தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட போல்டன்புரம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளையும் மில்லர்புரம் பகுதியில் வடிகால் பணிகள் ஆரம்பமாக போகும் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .உடன் வட்ட கழக பிரதிநிதி டி.கே.ஸ்.துரை அவர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.



