By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது
கனஂனியாகுமரி

தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்ட குண்டும் குழியுமான சாலை தற்காலிகமாக சரி செய்யப்பட்டது

Last updated: July 26, 2025 11:37 am
July 26, 2025
70 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜீலை 26 –

சுசீந்திரத்திலிருந்து தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தேவகுளம், மாங்குளம், குறண்டி, கருப்புக்கோட்டை, கோதை கிராமம், புது கிராமம், தண்ட நாயகன் கோணம், குலசேகரன்புதூர் உட்பட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றது. இந்த குண்டும் குழியுமான சாலை நான்கு வழிச்சாலைக்கு பாலம் போடப்பட்ட பகுதியில் உள்ளது. அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியான இந்தச் சாலையில் குலசேகரன் புதூர் பகுதியைச் சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலை பள்ளத்தில் விழுந்து பின் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். கீழத் தேருர் ஊரை சார்ந்த நபர் ஒருவர் சாலையில் உள்ள பள்ளத்தை அறியாமல் விழுந்து பின் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சரியாக பேச முடியாத சூழ்நிலையில் உள்ளார். அதுபோல கஸ்தூரிபாய் கிராமம் பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

இதுபோல அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இடமாக இந்த இடம் உள்ளது. இது குறித்து தினதமிழ் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. சுசீந்திரம் காவல் நிலையத்திலும் விபத்து ஏற்பட்டது குறித்து மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தினதமிழ் நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்ததை அறிந்த சுசீந்திரம் காவல் ஆய்வாளர் முத்துராமன் பொதுமக்கள் பாதிப்பை அறிந்து சாலையை சரி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க இந்து அறநிலையதுறை அறங்காவல் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனும் நேற்று குண்டும் குழியுமான இடத்தை தற்காலிகமாக சரல் மண் அடித்து சரி செய்யும் பணியை நேற்று செய்தனர். இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சுசீந்திரம் காவல்துறையினருக்கும் பிரபா ராமகிருஷ்ணனுக்கும் நன்றி தெரிவித்து செல்கின்றனர். ஏற்கனவே குலசேகரன் புதூர் முதல் சுசீந்திரம் வரை புதிய சாலை போடும் பணி ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிடப்பில் போடப்பட்ட பணியை மீண்டும் துவங்கி இனியும் உயிர் பலி ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வு ஏற்படுத்துவார்களா என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நள்ளிரவில் தூய்மை பணியாளர்கள் கைது; நாதக மாநில நிர்வாகி காட்டம்
கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை புதுப்பிக்கும் வாய்ப்பு
கன்னியாகுமரி கடல் நடுவே திருவள்ளுவர் சிலை
மார்த்தாண்டம் அருகே நகைக்கடையில் நூதன முறையில் நகை திருட்டு: பெண் உட்பட 2 பேருக்கு வலை
குமரியில் கன்னிப் பூ சாகுபடி பணி தீவிரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிக்கு பரிசளிப்பு விழா

June 30, 2025
29 Views
அருள்மிகு ஸ்ரீ காலபைரவர் திருக்கோவிலில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி
ஓசூரில் அனைத்து தொழிற்சங்கங்களில் மே தின பேரணி. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்பு.
தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
ஆதிபராசக்தி ஆலயத்தில் கஞ்சி அழுது படைத்தல், தீச்சட்டி திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account