By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் நடத்த ஏற்பாடு: ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் நடத்த ஏற்பாடு: ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி சுற்றுலாத்துறை சார்பில் ஆடிப்பெருக்கு விழா ஒகேனக்கல்லில் நடத்த ஏற்பாடு: ஆட்சியர் சரவணன் நேரில் ஆய்வு

Last updated: July 22, 2026 6:31 pm
July 22, 2026
25 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 22 –

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஒகேனக்கல் ஆடி பெருக்கு விழா நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சரவணன் ஒகேனக்கல் சென்று அங்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து விழா நடைபெறும் இடம், பரிசல்துறை, முதலைப்பண்ணை, மீன் காட்சி அரங்கம், உணவகம், பொதுமக்கள் குளிக்கும் இடங்கள் ஆகியவற்றை அவர் பார்வையிட்டார்.

அப்போது ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு அரசு சுற்றுலா துறை சார்பில் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த விழாவை சிறப்பாக நடத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு விழா அன்று சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருவார்கள். எனவே அவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்து கொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மின்சாரம் வழங்குதல், தற்காலிக கழிப்பிட வசதிகள் ஏற்பாடு செய்தல், பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல தருமபுரி மற்றும் பென்னாகரத்திலிருந்து ஒகேனக்கல்லுக்கு கூடுதல் போக்குவரத்து வசதிகளை அதிகப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தடுக்க தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.

ஆடிப்பெருக்கு விழாவின்போது சுற்றுலாப் பயணிகள் பயன்பெறும் வகையில் மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த கண்காட்சி அரங்குகள் அமைத்திடவும், விழா நடைபெறும் மூன்று நாட்களும் சுற்றுலாத்துறை மற்றும் கலை பண்பாட்டுத்துறை, பள்ளி கல்வித்துறை, உயர் கல்வித்துறை இணைந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் ஜார்ஜ் , உதவி சுற்றுலா அலுவலர் லவிஷா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன், தாசில்தார் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர் கல்பனா மற்றும் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி ஸ்ரீ சக்தி சொர்ணமுத்து மாரியம்மன் திருக்கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை உடனாகிய ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் வைபவம்
ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளியில் 53வது பெற்றோர் தின விழாவில் மாநகராட்சி ஆணையர் பங்கேற்பு
தர்மபுரியில் தமிழக நதிகள் இணைப்பு
குமரியில் 8 இடங்களில் மறியல்; எம்.ஆர். காந்தி உட்பட 225 பாஜாவினர் மீது வழக்கு; கைதானவர்கள் நள்ளிரவில் விடுவிப்பு
சேலம் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அஞ்சுகிராமம் அருகே மின்சாரம் தாக்கி லாட்ஜ் ஊழியர் உயிரிழப்பு

May 11, 2026
45 Views
ஆம்பூர் அருகே ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் மண்டல அபிஷேக விழா
ஆசிரியர் சங்கங்கள் ஆர்பாட்டம்
நாகர்கோவில் நீதிமன்றத்தில் அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் ஆஜர்
வடசேரி கொம்மண்டை அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account