By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
மதுரை

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு

Last updated: September 18, 2025 1:40 pm
September 18, 2025
16 Views
Share
SHARE

மதுரை, செப். 17 –

மதுரை அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் பா.சரவணன்
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக ஆட்சியில்
ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் திறந்து மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சகவீத இட ஒதுக்கீடு மூலம் ஆண்டுக்கு 660 மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்க செய்து இந்தியாவிற்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர்
தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 53 மாத திமுக ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லூரி கூட உருவாக்கவில்லை. தற்போது இந்தியா முழுவதும் 6,850 மருத்துவ இடங்கள் ஒதுக்கியதில்
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு ஒரு இடங்கள் கூட கூடுதலாக பெற முடியாத கையாளகாத ஸ்டாலின் அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வியாக உள்ளது.
என்பதே சான்று.

மேலும் தற்போது உள்ள மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை அடிப்படையில் 500 மருத்துவ இடங்கள் வந்திருக்க வேண்டும். ஆனால் தேசிய தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. ஏனென்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளை முறையாக கட்டமைப்பு செய்யவில்லை என்பது தான் குற்றச்சாட்டாக தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகத்தில 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளார்கள் அவர்களால் 100 நாள் வேலை வாய்ப்பு சம்பளத்தை கூட பெற்றுத்தர முடிவில்லை. ஆனால் எடப்பாடியார் தான் மத்திய அரசிடம் வலியுறுத்தி 2,999 கோடியை பெற்றுத் தந்துள்ளார், தற்போது இந்த 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு கூடுதலாக மருத்துவ இடங்கள் வேண்டும் என்று கோரிக்கை கூட வைக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. இது தமிழக மக்களுக்கு செய்த துரோகமாகும்.

எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு மாபெரும் பாடத்தை மக்கள் புகட்டுவார்கள். மீண்டும் 2026 ஆண்டில் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார். நிச்சயம் மத்திய அரசிடம் போராடி தமிழகத்திற்கு கூடுதல் இடங்களை பெற்று தருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா
மதுரை நிர்மலா மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 72-ம் ஆண்டு விளையாட்டு விழா
பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
படைவீரர் கொடிநாள்-2024
மாணவர்கள் அதிக நேரம் கைப்பேசி பயன்படுத்துவதனால்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் அழகுமீனா கலந்தாய்வு

October 20, 2024
55 Views
போலீஸ் வழக்கு பதிவு செய்ததால் டிரைவர் தற்கொலை
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
‘OndruservomEzhuvom’ என்ற உந்துதலான விளம்பரத்தை அறிமுகம்
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account