நாகர்கோவில், செப். 23 –
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பரித் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரான்சிஸ் சேவியர் கோரிக்கை விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வு திட்டத்தை வழங்க வேண்டும் BFRA கலைக்க வேண்டும் என்பன மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பத்மகுமார், கிறிஸ்டோபர், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு ஊழியர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



