By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு

Last updated: September 23, 2025 3:29 pm
September 23, 2025
45 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 23 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் காரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11 கூடுதல் வகுப்பறைகள், செண்டாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள், வெங்கரைக்கோட்டைக்காடு அரசு
மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி ரூபாய் 4.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் மாவட்டத்தில் புதுத்தெரு, துவரங்குறிச்சி, குப்பதேவன் திருபுவனம், மருங்குளம், நடுவூர், வல்லம், பட்டீஸ்வரம், திருச்சேறை, சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பந்தநல்லூர், ஆச்சனூர், பூதலூர், ஆச்சாம்பட்டி, இராயமுண்டான்பட்டி, கன்னியா குறிச்சி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவ மாணவியர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்று சுவர் கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 21.29 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 98.96 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் கண் கட்டிகளை அகற்றுவதில் புதிய சாதனை
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
100 நாள் வேலை திட்டம் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர் பெரிய கோவில் அருகே இருந்து அகழியில் கருவேல மரங்கள், புதர்கள் அகற்றும் பணி: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தொடங்கி வைத்தார்
கைவினை திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடி வி.ஐடியில் நடைபெற்ற மகளிர் தின விழா

March 10, 2025
98 Views
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
குழந்தைகளுக்கான பகல்நேர காப்பகத்தில் திருக்குறள்
ஜே.பி.கேட்டரிங் வழங்கும் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்
வெள்ளத்தால் பாதித்தபொது மக்களுக்கு அத்தியாவசிய பொருள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account