By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!
கனஂனியாகுமரி

சுனாமி குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு நிரந்தர வீட்டுமனை பட்டா வழங்குவது எப்போது?!

Last updated: June 28, 2025 11:46 am
June 28, 2025 9 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூன் 28 –

2005 -ம் ஆண்டு கட்டி வழங்கப்பட்ட சுனாமி குடியிருப்புகளுக்கு 20 ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமலிருப்பதை கண்டிப்பதோடு இந்த ஆண்டிலாவது வீட்டுமனைப் பட்டா வழங்கவேண்டும் என்று நெய்தல் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் குறும்பனை பெர்லின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசுக்கும் வருவாய்த்துறைக்கும் அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 2024 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமிப் பேரிடரில் கடலோர கிராமங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் உயிர்கள் பலியானது, பல்லாயிரம் குடியிருப்புகளை கடல் விழுங்கியது. அந்த பேரிடரிலிருந்து தப்பித்து உயிர் பிழைத்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மூலமாக அரசு வீடுகட்டி குடியமர்த்தியது.

அந்த குடியிருப்புகளுக்கு ஒப்படைப்பு நமுனா என்ற ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதை வைத்து மீனவர்களால் வேறு எந்த நலத்திட்டங்களோ வங்கிக் கடன்களோ பெறமுடியவில்லை. ஒப்படைப்பு நமுனா என்ற ஒன்றுக்கும் உதவாத காகிதத்தைத் திரும்பப் பெற்றுவிட்டு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக நெய்தல் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்து போராடி வருகிறது.
நிரந்தர பட்டா இந்த ஆண்டு தருகிறோம். அடுத்த ஆண்டு தருகிறோம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர்களும் வருவாய்த்துறையும் வாக்குறுதி மட்டும் வழங்கி காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இனிமேலும் பொறுப்பதற்கில்லை என்று சுனாமி காலனி குடியிருப்புவாசிகள் கொதித்துப்போய் இருக்கின்றனர். எனவே இனியும் காலதாமதம் செய்யாமல் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுனாமி குடியிருப்புகளுக்கு நிரந்தர வீட்டுமனைப் பட்டா வழங்க உத்தரவிட வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறோம். இவ்வாறு குறும்பனை பெர்லின் தனது மனுவில் கூறியுள்ளார்.

You Might Also Like

பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை

நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்

நாகர்கோவிலில் ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்

நா.த.க சார்பில் காவல்துறை விசாரணை மரணங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்த்தாண்டத்தில் வீட்டு பொருட்களை சூறையாடிய பெண் கைது

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

நிகழாண்டில் 3,600 பேரருக்கு கலைஞரின் கனவு

October 19, 2024 26 Views
அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம்
மூவிருந்தாளி கிராமத்தில் கலை அரங்கம் அடிக்கல்
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?