By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்
சிவகங்கை

சிவகங்கை வைகை ஆற்றில் மிதந்த மனுக்கள்

Last updated: August 29, 2025 6:15 pm
August 29, 2025
86 Views
Share
SHARE

திருப்புவனம், ஆக. 29 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மிதந்து வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கீழடி, பூவந்தி, ஏனாதி, நெல்முடிகரை, மடப்புரம் பகுதிகளில் கடந்த 21, 22 -ம் தேதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாம் வழங்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மனுக்கள் வைகை ஆற்று நீர்த்தேக்க பகுதியில் கிடந்துள்ளது.

வழியாகச் சென்ற அப்பகுதி இளைஞர் கார்த்திக் என்பவர் ஆற்றில் மிதந்து மனுக்களை எடுத்து பார்த்த பொழுது கடந்த 21, 22-ம் தேதிகளில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் வழங்கிய மனுக்கள் என்பதை அறிந்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு இளைஞர் கார்த்திக் தகவல் கொடுத்துள்ளார். பின்பு வந்த காவல் துறையினர் திருப்புவனம் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த பொழுது உயர் அதிகாரிகள் கையப்பமிட்ட மனுக்கள் என்பது உறுதியான பின்பு மனுக்களை எடுத்துச் சென்றனர்.

தங்களது பிரச்சனைகள் தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்புடன் மக்கள் கொடுத்த மனுக்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் அலட்சியமாக மக்கள் எந்த ஒரு அரசு நலத்திட்ட உதவிகளையும் பெறக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுவதாக தெரிகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்த பொழுது அந்த மனுக்கள் வெளியான தேதி தாலுகா அலுவலக சிசிடிவி ஆய்வு செய்து எவ்வாறு வெளியானது என்பதை விசாரணை செய்ய உத்தரவிட்டார். தவறு செய்த அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கொலையாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு பாராட்டு
புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை
திருப்புவனம் பழையூர் நடுநிலைப்பள்ளி ஆண்டுவிழா.
வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் சென்னை நோக்கி பயணம்
உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

May 16, 2026
44 Views
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
தைப்பூசம் இருமுடி மற்றும் பால் குடம் ஊர்வலம் திருவிழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account