சிவகங்கை, ஆக. 19 –
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அமராவதிபுதூர் கிராமிய பயிற்சி மையத்தில் நடைபெற்ற உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் வேளாண் கண்காட்சியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்து மலைக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் பழச்செடி தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



