By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு
விழுப்புரம்

கொரோனா தொற்று காலங்களில் தூய்மை பணியாளர்களின் பங்கு மகத்தானது; நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Last updated: July 10, 2025 11:16 am
July 10, 2025
29 Views
Share
SHARE

விழுப்புரம், ஜூலை 10 –

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தாட்கோ சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் டாக்டர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தற்பொழுது துவங்கப்பட்டாலும் தூய்மை பணியினை அங்கீகரித்து தூய்மை பணியாளர்களின் நலனை காத்திடும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடர் காலங்களில் தூய்மை பணியாளர்கள் அர்ப்பணிப்போடு தூய்மைப் பணிகள் மேற்கொண்டதினாலே பெருமளவிலான மக்களின் உயிரை காப்பாற்றியதில் பெரும் பங்காற்றி உள்ளார்கள். இப்படிப்பட்ட சிறப்பான பணியினை மேற்கொண்ட தூய்மை பணியாளர்களை நாம் அங்கீகரிப்பதோடு அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அரசின் திட்டங்கள் முழுமையாக சென்று சேர்ந்திட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் இந்த நல வாரியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியத்தில் தூய்மை பணியாளர்கள் பதிவு செய்வதன் மூலம் தங்களுக்கான நலவாரிய அட்டை கிடைக்க பெறும். நலவாரிய அட்டையில் உள்ள உறுப்பினர் எண் மட்டும் இருந்தால் போதும். தங்களுக்கான அரசின் திட்டங்கள் எளிதாக கிடைக்க பெறுவதற்கு வழிவகை ஏற்படும். தற்போது தூய்மைப் பணிகளில் ஈடுபட்டு வரும் நபர்களின் பிள்ளைகள் படித்து உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்தில் நல வாரியத்தின் மூலம் பள்ளி மற்றும் உயர் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தாட்கோ மூலம் 17 தூய்மை பணியாளர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ரூ.124500 மதிப்பீட்டில் இயற்கை மரண உதவித்தொகை திருமண உதவித்தொகை கல்வி உதவித்தொகைக்கான நிதி உதவியும் 105 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டைகள் என மொத்தம் 122 தூய்மையானவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் கனிமொழி பத்மநாபன், தாட்கோ மாவட்ட மேலாளர் ரமேஷ் குமார், மாநில உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் கண்ணன், ராஜன், சீனிவாசன், ஹரிஷ் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பெரியசெவலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே அரசூர் மலட்டாறில் மழை வேண்டி வருண பூஜை
கம்மந்தூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் மருத்துவ சேவைகளை பெற விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா

February 24, 2025
32 Views
நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 7000 வழங்க எச் எம் எஸ் வலியுறுத்தல்
ஈரோட்டில் உயர்வுக்கு படி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account