By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர்; கலாச்சார அமைப்புகள் புகழாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர்; கலாச்சார அமைப்புகள் புகழாரம்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர்; கலாச்சார அமைப்புகள் புகழாரம்

Last updated: November 6, 2025 5:40 pm
November 6, 2025
69 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், நவ. 6 –

கேரள மறுமலர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தவர் அய்யா வைகுண்டர் எனவும், பாகுபாடுகள் அதிகரிக்கும் நிலையில் அவரைப்பற்றிய உண்மைகளை இளம் தலைமுறையினருக்கு பயிற்றுவிக்க வேண்டும் எனவும் கேரளத்தின் கலாச்சார அமைப்புகள் பங்கேற்ற கருத்தரங்கத்தில் தலைவர்கள் தெரிவித்தனர்.

கன்னியாகுமரி அருகில் உள்ள அய்யா வைகுண்டர் பிறந்த சாமிதோப்புக்கு கேரளத்தின் பல்வேறு கலாச்சார அமைப்புகள் மறுமலர்ச்சி கல்விப் பயணமாக (நவோத்தான படன யாத்திரா) நவம்பர் 5 புதனன்று வருகை தந்தனர். திருவனந்தபுரம் முதல் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனம் வரையிலான இந்த பயணத்திற்கு கேரள நவோத்தான முற்போக்கு சங்க தலைவர் என். ரதீந்திரன் தலைமை வகித்தார்.

இதில் அன்புவனம் நிறுவனர் பாலபிஜாபதி அடிகளார், கேரள மலையாள சமாஜ தலைவர் ஹரிதாஸ், கேரள ஆசிரியர் சங்க மாநில துணை தலைவர் பிரசாந்த், கேரள பாடநூல் திட்ட உறுப்பினர் டாக்டர் ஜி. சந்தோஷ்குமார், கிரந்தசாலா செயலாளர் ராஜன், கலைஞரும் எழுத்தாளருமான பீனா, கே.கே. சுந்தரேசன், பிஜு, சிவராமன், அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்க செயலாளர் என்.எஸ். கண்ணன் ஆகியோர் பேசினர். அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்க தலைவர் என். முருகேசன், சிபிஎம் குமரி மாவட்ட செயலாளர் ஆர். செல்லசுவாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். அகமது உசேன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகி குமரி எழிலன், அன்புவனம் நிர்வாகி ஆர். தர்மரஜினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர் எமிலின் நன்றி கூறினார்.

என். ரதீந்திரன் பேசுகையில், அண்மைக்காலம் வரை கேரள மறுமலர்ச்சி நாயகர்களாக ஸ்ரீ நாராயண குரு. மகாத்மா ஐயன்காளி, சட்டம்பி சுவாமிகள் மட்டுமே முன்னிறுத்தப்பட்டிருந்தனர். இவர்களுக்கு முன்பாகவே சமத்துவ சமாஜம் அமைத்து வழிகாட்டிவர அய்யா வைகுண்டர். ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் அதிகரித்துவரும் இன்றைய காலகட்டத்தில் அவரது வரலாறு நமது இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும். அதற்கான ஒரு கல்விப் பயணமாக 25 பேர் கொண்ட குழுவாக நாங்கள் வந்திருக்கிறோம் என்றார்.

பிரசாந்த் பேசுகையில், கேரளத்தில் இருந்து ஏராளமான மாணவர்கள் சுற்றுலாவாக கன்னியாகுமரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு சாமிதோப்பை அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்றார். டாக்டர் ஜி. சந்தோஷ்குமார் பேசுகையில், நான் பொறுப்பு வகித்த 8 ஆம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டர் வரலாறு இடம் பெற்றுள்ளது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

புதிய17 பேருந்து சேவைகள் துவக்கம்
சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி மகா பிரதோஷம்
பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது
பேருந்தை மீண்டும் அதே வழி தடத்தில் இயக்கும் படி மனு
அருமனை அருகே மலையில் பொக்லைன் சரிந்து தொழிலாளி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவை அமிர்தா இன்ஸ்ட்டியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் 15ம் ஆண்டு துவக்க விழா

July 28, 2025
34 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வை
தருமபுரியில் தமிழ்நாடு அரசிற்கு நன்றி தெரிவித்து தமிழக நிருபர்கள் சங்கத்தின் 4 ஆம் ஆண்டு விழாவில் தீர்மானம்
அரசுமருத்துவமனையில் புதிய கூடுதல்
தருமபுரி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account