By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு

Last updated: January 13, 2026 4:53 pm
January 13, 2026
5 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 13 –

குழித்துறை தாமிரபரணி ஆற்றில் சப்பாத் கடவு பகுதியில் ஆகாயத்தாமரை தேங்கியது பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையால் அகற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்

தாமிரபரணிஆறு திக்குறிச்சி, ஞாறாம்விளை, குழித்துறை வழியாக தேங்காய் பட்டணம் கடலில் கலக்கிறது. இந்த ஆற்றில் ஏராளமான குடிநீர் கிணறுகள் உள்ளது தினசரி ஏராளமான பொதுமக்கள் குளிப்பது உண்டு.

குழித்துறை சப்பாத் பகுதியில் படித்துறை அருகே தண்ணீர் பாய்ந்து செல்ல கீழ் பகுதியில் மடை உள்ளது. தற்போது மழை இல்லாததால் தற்பொழுது தண்ணீர் இந்த மடை வழியாக பாய்ந்து செல்கிறது. சமீபத்தில் இந்த மடை பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் குப்பிகள் தேங்கி தண்ணீர் பாய்ந்தது. ஆனால் ஆகாயத்தாமரைச்செடிகள் தேங்கி இந்த பகுதியில் பொதுமக்கள் குளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது .மேலும் தண்ணீர் துர்நாற்றம் வீசியது. இதற்கு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இந்தத் தகவல் குழித்துறை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது. உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் .

இன்று இரண்டு ஊழியர்கள் வருகை தந்து மடைப்பகுதியை மேலும் திறந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி ஆகாயத்தாமரைகளை அகற்றினர். இதனால் இந்தப் பகுதி சுத்தமாக மாறியது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி பாசனத்துறை தலைவர்களுக்கான அடையாள அட்டைகள் விநியோகம்
15 மாத ஆண் குழந்தையை கொலை செய்த கள்ளக்காதலன் மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும் – முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கடிதம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
அகஸ்தீஸ்வரம் அருகே சூறைக்காற்றில் தென்னை மரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டு

மேடவாக்கம் அனைத்து குடியிருப்போர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுப்பிக்கப்பட்ட பெரிய ஏரியை எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

October 7, 2025
12 Views
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் திடீர் போராட்டம்
106 நபர்கள் பங்கேற்ற கராத்தே மாபெரும் உலக சாதனை
வேத ஆகம ஆன்மீக கலாச்சார மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா
கல்லூரியில் இயேசுவின் சிலுவை பாடு இசை நாடகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account