By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு
கனஂனியாகுமரி

குமரி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாவட்ட ஆட்சியர் வராததை கண்டித்து விவசாயிகள் வெளிநடப்பு

Last updated: August 21, 2025 6:49 pm
August 21, 2025
30 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 21 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து மாதம் தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைந்திருக்கும் முகாம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்திலிருந்து ஏராளமான விவசாய பெருமக்கள் வருகை தந்திருந்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள், பயிர் காப்பீடு திட்டத்தில் சம்பந்தப்பட்ட விவசாயிகளின் உயிர் காப்பீட்டுக்கு உரிய உத்தரவாதம் சேர்க்கப்படவில்லை. பார்வதிபுரம் பகுதியில் ரயில் பாதைக்கும், நான்கவழி சாலைக்கும் இடையே இணைப்பு சாலை அமைக்கவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அப்போது, உயர்மட்ட குழு கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து இரு கோட்டாட்சியர்களும் ஏன் இதுவரை மாதாந்திர கூட்டம் நடத்தவில்லை. கடந்த கூட்டத்தை விவசாயிகள் புறக்கணித்ததால் மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கூட்டத்தை புறக்கணிக்கிறாரா? கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன் ரூ.1 லட்சம் வழங்கும் முறை உள்ளது. ஆனால் ரூ.50000 மட்டுமே வழங்கப்படுகிறது. சில கூட்டுறவு சங்கங்களில் சொத்து பத்திரத்தை வாங்கி வைத்துகொள்கின்றனர் என விவசாய பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா கூட்டத்திற்கு வாராததை தொடர்ந்து வெகு நேரம் காத்திருந்த விவசாயிகள் பகல் 12 மணியளவில் அதிகாரியிடம் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை வழங்கி,கூட்டத்தை புறக்கணித்து வெளியே நடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் விவசாய சங்கத்தினர் கூறுகையில்” மாவட்ட ஆட்சியர் அழகுமீனா விவசாயிகளை மதிப்பதில்லை, விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதில்லை.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணிப்பது, விவசாயிகளை பழி வாங்குவது போன்ற செயலில் ஈடுபட்டு வருகிறார். மேலும் நடந்து முடிந்த சுதந்திர தின விழாவில் விவசாயிகளை அழைத்து கௌரவிக்கவில்லை, அழைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் விவசாயிகள் வெளிநடப்பு செய்தது போன்று விவசாயிகள் கூட்டத்தை ஆட்சியர் புறக்கணித்து உள்ளார். இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்
என பாசன சங்க தலைவர் வின்ஸ் ஆன்றோ தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரிப்பு
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மார்த்தாண்டம் வருகை: மறைந்த குழித்துறை நகர முன்னாள் செயலாளர் ஜெயராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல்
வாரியூர் அரசு பள்ளியில் ஆண்டு விழா
தென்தாமரைகுளம் கோல்பின் குடும்பம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

January 30, 2026
34 Views
நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
குமரியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து அமைப்பினருடன் எஸ்.பி. ஸ்டாலின் ஆலோசனை
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை
தென்தாமரைகுளம் பள்ளியில் சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account